காதலியை சுட்டுக் கொன்று கல்லூரி மாணவன் தற்கொலை.. கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கரம்!!
இந்தியாவில்..
இந்தியாவின் வடமாநிலங்களில் குற்றவியல் சம்பவங்கள், துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் புகார்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் பெரும் அச்சத்துடன் நடமாட வேண்டியிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தலைநகர்...
திருமணத்தன்று மணமக்கள் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், பல நாட்களாக நீஷா(20) என்ற பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன் காதலன் தீபக்கை(21) வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய தொழில் காரணமாக திருமணத்திற்கு இரண்டு...
78 இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றிய சாமியார்.. இந்து இளைஞர்களுடன் நடந்த திருமணம் : வெளிவந்த உண்மை!!
உத்தரப்பிரதேசத்தில்..
சமீபத்தில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை லவ் ஜிஹாத் என்ற முறையில் முஸ்லிமாக மாற்றியுள்ளனர் என்று காட்சி படுத்தப்பட்டிருந்தது. ஆனால், ஆதாரமில்லாத...
குழந்தை கேட்டு தொந்தரவு செய்த காதலி.. தொடர்ந்து மறுத்து வந்த காதலன்: இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை அடுத்துள்ள உடுமாபாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு தேவிகா (34) என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார்.
அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்....
காதலியை கொன்று விட்டேன்.. போலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் கண்ணங்காடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில், ஒப்பனை கலைஞரான தேவிகா(34) என்ற பெண்ணை கொலை செய்து விட்டு, அவரது காதலன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேரளாவிலுள்ள தங்கும்...
அடிக்கடி தொல்லை கொடுத்த கணவன்… ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்!!
சேலத்தில்..
சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவில் ரமேஷ் (35)- மணிமேகலை (27) தம்பதி வசித்து வந்தனர். இதில் ரமேஷ் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
மணிமேகலையும் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில்...
நள்ளிரவில் திடீர் வாக்குவாதம்.. மனைவியை இரும்புகம்பியால் அடித்துக் கொன்ற கணவர் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானாவில்..
திருமணநாள் கொண்டாட்டத்தில் மது போதையில் திடீரென்று ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரும்பு கம்பியால் மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்த கணவர் அதன் பின்னர் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து...
ஒருதலைக்காதல் விவகாரம் : பெண்ணின் கண்களை ஆட்டோவில் வரைந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி அருகே உள்ள காளவாய்ப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவர், செல்வகுமாா் (19). இவர் அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை, ஒரு தலையாக நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
செல்வகுமார்...
மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய சித்தி… விசாரணையில் அதிர்ந்துபோன போலீசார்!!
ராணிப்பேட்டையில்..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் சந்திரசேகர் - சுமதி தம்பதி வசித்து வந்தனர். சந்திரசேகர் ராணுவ வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த இரண்டு...
கள்ளக்காதலால் மனைவி எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவில் பிரசாத் (28) - பவானி என்ற இளம்தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயது குழந்தை உள்ளது. பிரசாத் படப்பை பகுதியில் உள்ள மொபைல்...
















