திருமணமான 3வது நாளிலேயே மாப்பிள்ளை மடியில் புதுப்பெண் மரணம்.. நடந்தது என்ன?
திருச்சியில்..
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (31). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரெஸ்பாகா (25) என்ற இளம்பெண்ணுக்கும் பெற்றோர் திருமணம் பேசிமுடித்தனர். அதன்படி உறவினர்கள்,...
மனைவியின் தன்பாலின காதலை ஏற்றுக் கொண்ட கணவன் : ஒரே வீட்டில் வாழும் முக்கோண காதல் தம்பதி!!
அமெரிக்காவில்..
அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி சேர்ந்த சன்னி என்ற நபர், தன்பாலின ஈர்ப்பாளர்களான தன்னுடைய இரண்டு மனைவிகளுடன் இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். கடந்த 2003ம் ஆண்டு அமெரிக்க வாழ் இந்தியரான சன்னி...
விடுமுறையில் சோகம்… 8ம் வகுப்பு மாணவிக்கு நடந்த துயரம்!!
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் அப்பகுதியில் கதிர் அடிக்கும் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேத்திரெட்டிப்பட்டி அடுத்த அண்ணா நகர்...
16 வயது மாணவியை காதலித்த 17 வயது மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
தேனியில்..
தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே வீருசின்னம்மாள் புறத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் கமலேஸ்வரன் (வயது 18). இவர் பூதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள...
மது அருந்திய இளம்பெண்ணுக்கு நடந்த பயங்கரம்.. அதிர்ச்சி சம்பவம்!!
பஞ்சாபில்..
பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள துக்னிவரன் சாஹிப் குருத்வாரா வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இதனைக்கண்ட ஒருவர், துப்பாக்கியால் அந்த பெண்ணைச் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல்...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ய முயற்சி… இறுதியில் நடந்த ட்விஸ்ட்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் சுல்தான்பேட்டை ஜேடர் தெருவைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது கணவர் லாரி டிரைவர். வெளிமாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த பெண் தன் குழந்தையுடன்...
குழந்தையை தூக்க மறுத்த கணவன்… படுக்கையறையில் தூக்குபோட்ட மனைவி : கள்ளக்காதல் விபரீதம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் ஒண்டி குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத் (28). இவர் படப்பை பகுதியில் உள்ள மொபைல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மற்றும் இவரது உறவுகார பெண்ணான பவானி என்பவருக்கும் கடந்த...
திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்ட மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்!!
தென்காசியில்..
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ளது வடக்கு அழகு நாச்சியார்புரம். இப்பகுதியை சேர்ந்தவர் மகாகிருஷ்ணன் (40). வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவராது மனைவி கனகாதேவி(32). இவர்களுக்கு முத்துலெட்சுமி(14), கவின்(7) என்ற...
அத்துமீறும் மாமனார்… கண்டு கொள்ளாத கணவன்: குழந்தையுடன் இளம்பெண் செய்த செயல்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விக்னேஸ்வரி (28). இவர் தனது கணவர் திருப்பதி (32), நான்கு வயது மகளுடன் வசித்து வந்தார். திருப்பதி விவசாயம் செய்து வருகிறார்....
வேறு பெண்ணுடன் பழக்கம்.. தகாத வார்த்தைகளால் திட்டிய கணவர் : மனைவி எடுத்த விபரீத முடிவு!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரின் மனைவி உஷா (48). இவர், மணவாளநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய மகள்...
















