Saturday, May 4, 2024

இந்திய செய்திகள்

பள்ளி மாணவி மீது ஏற்பட்ட காதல்… ஆணாக மாறி திருமணம் செய்த ஆசிரியை : இப்படியும் ஓர்...

0
ராஜஸ்தானில்... ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர், அவர் பணிபுரியும் பள்ளியில் கல்பனா என்ற மாணவி காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பள்ளியில் உடற்கல்லி வகுப்பின் போது...

கையில் சுத்தமாக பணமில்லை…. கடன் வாங்கிய முகேஷ் அம்பானி : நம்பமுடியாத ஒரு ஆச்சரிய தகவல்!!

0
முகேஷ் அம்பானி.. உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தனது வாழ்க்கையில் ஒருமுறை கையில் பணமில்லாமல் கடன் வாங்கியிருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 10வது இடத்தில் உள்ளார்....

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் : வெளியான சிசிடிவி யால் பரபரப்பு!!

0
கர்நாடகா... கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நூர் பிஜா. 19 வயதுடைய இளம்பெண்ணான இவர், அந்த பகுதியில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி, இந்த...

முடி கொட்டியதால் மனமுடைந்த இளைஞன் : திடீரென எடுத்த விபரீத முடிவு!!

0
கோழிக்கோடு.... முடி கொட்டியதால் விரக்தியடைந்த இளைஞர் சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் பெயரை எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்த பிரசாந்த் அக்டோபர் 1ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்....

கோவை TO கேரளா… சைக்கிளில் சென்று தாலி கட்டிய இளைஞர் : நெஞ்சை நெகிழவைக்கும் காரணம்!!

0
கோவை TO கேரளா.. கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்காக சைக்கிளில் கேரளா சென்று பலரையும் திகைக்க வைத்திருக்கிறார். இதற்கு அவர் சொல்லிய காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர்...

நடு வீதியில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நிலைகுலைந்துபோன கணவர்!!

0
ராமநாதபுரம்.. ராமநாதபுரம், பார்த்திபனூர் அருகே உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டக்குடி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பரின் மகள் சூரிய...

மச்சினியிடம் எல்லை மீறிய அக்கா கணவர்… கைக்குழந்தையுடன் இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம் தஞ்சாவூர் சாலையில் உள்ள தனரத்னம் நகரைச் சேர்ந்தவர் ரஃபிக். 60 வயதான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். இதில் மூத்த மகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு...

டிக்டாக் நண்பர்களுடன் தங்கிவிட்டு வந்த மனைவி… கணவனால் நேர்ந்த விபரீதம்!!

0
திருப்பூரில்... திருப்பூரில் உள்ள செல்லம் தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு வயது 38. இவரது மனைவி சித்ரா. இவருக்கு வயது 35 ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில்...

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் : வெளிச்சத்துக்கு வந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுதாமதி (25). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் மற்றும் 2 வயதில் மற்றொரு...

மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறிய காதலன் : ஏமாற்றியதால் நடந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 56) கூலித்தொழிலாளியான இவருக்கு தங்கபாய் (வயது 51) என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில்...