மாலை மாற்றும் போது ஏற்பட்ட அசம்பாவிதம்.. கதிகலங்கி நொடியில் உயிர்தப்பிய மணமக்கள்!!
மணமக்கள்..
மணமக்கள் மாலை மாற்றும் தருணத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் காண்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.
இன்றைய காலத்தில் திருமண நிகழ்வு என்றாலே அதில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகளும், காலாட்டாவை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்.
இங்கும் அப்படியான காணொளியில்...
அண்ணனின் பேச்சை கேட்காததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் சம்பவம்!!
தமிழகத்தில்..
தேனியின் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் விமல் (34). இவரும், மனைவி செல்லப்பிரியாவும் (32) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விமல் தன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது....
சம்பளம் வெறும் 30,000 தான், ஆனால் சோதனையில் கிடைத்தது 7 கோடி : சிக்கலில் பெண் அதிகாரி!!
மத்திய பிரதேசத்தில்..
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பொலிஸ் ஹவுசிங் கார்ப்பரேஷனின் ஒப்பந்தப் பொறுப்பு உதவிப் பொறியாளரான ஹேமா மீனா மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார். மாதச் சம்பளம் வெறும் 30,000 மட்டுமே வாங்கும் அவர்,...
கள்ளத்தொடர்பு… மலை அடிவாரத்தில் பெண்ணுக்கு அரங்கேறிய பயங்கரம்!!
தேனி...
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி செல்வி (45). இவர் கால்நடைகளுக்கு தேவையான புற்களை அறுத்து கொடுக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல புற்களை அறுக்க வடபுதுப்பட்டி...
அண்ணியை கரெக்ட் செய்ய நினைத்த கொழுந்தன்… அண்ணனுக்கு தெரியவந்த விஷயம் : இறுதியில் நடந்த பயங்கரம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் சத்யா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன்கள் மாரிமுத்து (35), வீரமுத்து (32). இவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ளது.
இதில் வீரமுத்து லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்....
காதலிக்கு திருமணம்… மண்டபத்தில் ரகளை செய்த காதலன் : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசித்து வருபவர் சபின். அதே பகுதியில் டெம்போ வேன் ஓட்டி வரும் சபின், அந்த பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். வேன் டிரைவரைக் காதலிப்பதற்கு பெண்ணின்...
பஸ் சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்… வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சி!!
நெல்லை...
அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வீட்டிற்கு தனது டூ வீலரில் திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ரம்யா (25) மினி பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒரே...
கேரளாவை உலுக்கிய பெண் மருத்துவர் கொலை : பிரேத பரிசோதனையில் தெரியவந்த தகவல்கள்!!
கேரளாவில்..
கேரளாவில் இறுதியாண்டு படிக்கும் மருத்துவ மாணவி ஒருவர், விசாரணை கைதியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொட்டக்கார பகுதியை சேர்ந்தவர் சந்தீப், மதுவுக்கு அடிமையான இவர் அக்கம்பக்கத்தில் அடிக்கடி சண்டையிட்டு...
செல்போனால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
சென்னை...
சென்னை பொத்தேரி ரயில் நிலையம் அருகே பல்லவன் விரைவு ரயில் மோதி தனியார் பல்கலைக்கழக மாணவி கிருத்திகா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தாம்பரம், பெங்களத்தூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள்...
உடன்பிறந்த தங்கையை வெட்டிக் கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தேனி..
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த விமல் - செல்லப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை என 3 பிள்ளைகள் உள்ளனர்.
கஞ்சா வழக்கில் தொடர்புடைய...
















