Tuesday, April 23, 2024

இந்திய செய்திகள்

கடத்தப்பட்ட முகமறியாத குழந்தைக்கு தாயான பெண் காவலர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கோழிக்கோடு.... கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது...

ஆசை ஆசையாய் கட்டிய வீடு… அனுபவிக்க முடியாமல் தம்பதிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தூத்துக்குடி.. கோவில்பட்டி கடலையூர் சாலையின் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு பரணி செல்வி என்ற மனைவியும், 19 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் மற்றும் 15 வயதில் உமாமகேஷ்வரி என்ற மகளும் இருந்தனர். கொத்தனாராக...

விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு : சிறுமியின் உயிரைப் பறித்த சோகம்!!

0
மும்பை... மும்பையின் மன்குர்த் என்ற பகுதியில் லிப்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரேஷ்மா கரவி என்ற அந்த சிறுமி தனது...

காதலனுக்கு விஷம் கொடுத்துவிட்டு கூகுளில் காதலி தேடிய விடயம் : விசாரணையில் அம்பலமாகிய உண்மை!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரிில் படித்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஷாரோன்...

இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுடன் பழக்கம்… லாட்ஜில் தங்கிய 52 வயது நபர் : அடுத்தநாள் காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கே அண்டை மாநில மக்கள் துவங்கி வெளிநாட்டு பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு தனது இன்ஸ்டா தோழியுடன் சுற்றுலா சென்றிருந்த நபருக்கு...

ஒரே நேரத்தில் இருவருடன் காதல்… ஒருவருடன் திருமணம் : கர்ப்பிணிப் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

0
ஈரோடு... ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி - பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக...

“என் மனைவிக்கு நடந்தது யாருக்கும் நடக்க கூடாது”.. புது வீட்டில் மனைவிக்கு சிலை வைத்த கணவன் : நெஞ்சை...

0
சேலம்.. சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இருசன் -...

52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
நெல்லை.. நெல்லைச் சேர்ந்த ஆல்பர்ட்(52) என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த சவுண்ட் சத்யா(29) என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி...

பள்ளியில் நாடக ஒத்திகையில் 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய் கௌடா. நவம்பர் 1ஆம் தேதி கன்னட மாநிலம் உதயமான தினத்தை" கன்னட ராஜ்ய உற்சவ" நாளாக...

பூட்டிய வீட்டுக்குள் தம்பதிக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜபாண்டி (41). இவருக்கு பரணி செல்வி (39) என்ற மனைவியும், மனோஜ் குமார் (19) என்ற மகனும், உமா...