விடாமல் துரத்திய தேனீ.. பயந்து ஓடிய வாலிபர் உடல் சிதறி பலி : மனைவிக்கு பிரசவம் பார்க்க வந்த...
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் சோலங்கி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாயா என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் திருமணமானது. திருமணமான நிலையில், சாயா...
காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மனைவி கொலை.. சிக்கிய கணவர், மாமனார், மாமியார்!!
மதுரையில்..
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார்- (31), தேனி மாவட்டம் கடமலைகுண்டைச் சேர்ந்த ரம்யா (25) ஆகியே இருவரும் திருப்பரங்குன்றம் அருகே ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர்.
அங்கு இருவருக்கும்...
திருமணம் நிச்சயமான காதல் ஜோடி ஹோட்டல் அறைக்குள் எடுத்த விபரீத முடிவு!!
மத்திய பிரதேசத்தில்..
இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமனம் செய்து வைப்பதற்கு நிச்சயம் எல்லாம் செய்த நிலையில், காதல் ஜோடி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஹோட்டலிலேயே அறையில் விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டது...
+2 பொதுத்தேர்வில் காதலன் தோல்வி… +1 மாணவி எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில், சில விரும்பத்தகாத...
சொகுசு வாழ்கைக்கு ஆசை… ஆண் நண்பருடன் சிக்கிய நர்ஸ் செய்த மோசமான செயல்!!
சென்னையில்..
சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் மதுரகவி (85). ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளரான இவர் தனது மனைவி சுந்தரவள்ளி என்பவருடன் கீழ் தளத்தில் குடியிருந்து வருகிறார். அதே வீட்டின் மேல் தளத்தில் அவரது...
உல்லாசமாக இருக்கும் போது இடையூறு செய்த குழந்தை… கள்ளக்காதல் ஜோடி செய்த கொடூரம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மல்லேஷ்(32), என்பவர் மனைவி, குழந்தைகளுடன் வசித்த வந்துள்ளார். இவர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.
அதே சூளையில், ஈரோடு மாவட்டம்...
தேர்ச்சியடைந்தும் தற்கொலை…. ஒரே நாளில் 5 மாணவ மாணவிகள் எடுத்த விபரீத முடிவு!!
ஒரே நாளில்..
தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தற்கொலைச் செய்து கொண்ட மாணவன், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், தேர்ச்சியடைந்த பின்பும் தற்கொலைக்கு முயன்ற மாணவி என்று நேற்று தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில்...
காது துளையின்றி பிறந்த குழந்தை : மகளின் சிகிச்சைக்காக 10 ஆண்டுகள் போராடிய பெற்றோர்!!
கேரளாவில்..
கேரளாவின் திருச்சூரை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் மற்றும் சங்கிதா ஆகிய தம்பதிகளுக்கு, அக்ஷிதா என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
குழந்தை பிறந்தது முதலே காது துளையில்லாமல் இறந்திருக்கிறது. இதனை தொடர்ந்து அக்ஷிதாவின்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் பரிதாபமாக பலி.. விளையாடிக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்!!
கிருஷ்ணகிரியில்..
அந்த காலத்தில் எல்லாம் அசால்ட்டாக 10 , 15 பிள்ளைகளை வளர்த்தனர். கூட்டுக்குடும்பமாக இருந்த அன்றைய வாழ்க்கையில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, சித்தப்பா, மாமா என யாராவது ஒரு உறவினர் குழந்தைகளை...
மக்களே அவதானம்.. சார்ஜ் போட்டபடியே செல்போனில் பேசிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
சென்னையில்..
சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் அதேபகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மெரினா கடற்கரைக்குச்...
















