ஐபிஎல் கேப்டனின் மனைவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்களுக்கு நடந்த சோகம்!!
நிதீஷ் ராணா..
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு முறை சாம்பியன் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக, இந்தாண்டு நிதீஷ்...
வாட்ஸ்அப் குரூப் மூலம் பாலியல் தொழில்.. அதிர வைக்கும் பிண்ணனி!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழகத்தையே உலுக்கிய பல்வேறு பாலியல் தொடர்பான குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு, வாடகை வீட்டில் பெற்ற மகளையே தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை, பெண்களுடன் உல்லாசமாக இருந்து...
தந்தையை இழந்த சோகத்தோடு தேர்வு எழுதிய மாணவி பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா?
கடலூரில்..
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், படித்த கிரிஜா என்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி வேதியியல் தேர்வு எழுதினார்.
அன்று அதிகாலை கிரிஜாவின்...
எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றி.. +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஸ்ரேயா நெகிழ்ச்சி!!
நாமக்கல்லில்..
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்து மாணவர்கள்...
+2 தேர்வில் வரலாற்று சாதனை.. 600/600 மதிப்பெண் பெற்ற கூலி தொழிலாளியின் மகள் : குவியும் பாராட்டுகள்!!
நந்தினி..
ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 12-ம் வகுப்புக்கான இந்த 2022 - 2023 கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த மார்ச்...
4 வயது தத்து மகளுக்கு மருத்துவ தம்பதி செய்து வந்த கொடுமை.. கதறித் துடித்த பரிதாபம்!!
அசாம் மாநிலத்தில்..
பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற செயல்கள் மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, அசாமில் நடந்த கொடூர...
சிறுவனுக்கு புருவத்தில் ஏற்பட்ட காயம்.. தையலுக்கு பதில் பெவிகுயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரணவ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார்.
இதில் பிரணவ்க்கு...
ரயில் பயணத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்.. எச்சரிக்கை தரும் அதிர்ச்சி காட்சி!!
ரயில் பயணத்தில்..
ரயில் பயணத்தின் போது இளைஞர் ஒருவர் செய்த சாகசம் இறுதியில் பாரிய விபத்தில் முடிந்துள்ள அதிர்ச்சி காட்சி டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
இன்று பெரும்பாலான இளைஞர்கள் ரயில் பயணத்தின் போது, பல சாகசங்களை செய்கின்றனர்....
மாதுளம்பழம் சாப்பிட்டு மயங்கிய ஒன்றரை வயது குழந்தை.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
தென்காசியில்..
மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்கள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம் என்றாலும், சில தருணங்களில் உயிர் பலியையும் ஏற்படுத்துகின்றது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே...
திருமணமான பெண்ணை காட்டிற்கு அழைத்து சென்று இளைஞன் செய்த கொடூரம்!!
கேரளாவில்..
கேரளாவில் அங்கமாலி, பரக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆதிரா என்பவர் மாயமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடுக்கி மாவட்டம் வெள்ளத்தூவலைச் சேர்ந்த அவரது நண்பரான அகில்...
















