Thursday, August 13, 2026

இந்திய செய்திகள்

என்கிட்ட அழகான பொண்ணுங்க இருக்காங்க வரியா.. ரூ.500 இருந்தா போதும் : உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர்.. நடந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் சுண்டன்பரப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(36). இவர் சுவாமிநாதபுரம் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர், தனது வீட்டில் அழகான இளம்பெண்கள் இருப்பதாகவும்,...

மருத்துவமனையில் பணியிலிருந்த பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமாரின் மனைவி பரணி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய கணவர்...

அருவியில் தவறிய மகளை காப்பாற்ற போராடிய தந்தை.. திடுக்கிடும் கடைசி நிமிடங்கள்!!

0
சென்னையில்.. சென்னை மந்தவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி (43). ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். மனைவி சந்திர லட்சுமி (41). மூத்த மகள் பெயர் சௌமியா (13) இளைய மகள் பெயர் சாய் ஸ்வேதா...

கல்லூரி மாணவி சரமாரியாக குத்திக்கொலை.. வாலிபரை பிடிக்க கேரளா விரைந்தது தனிப்படை!!

0
பொள்ளாச்சியில்.. பொள்ளாச்சி கௌரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் திடீரென்று இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்குடியிருப்பு வாசிகள் சத்தம் வந்த திசை நோக்கி ஓடி...

2 முறை கர்ப்பம்.. இளம் பெண்ணை சகோதரருடன் சேர்ந்து சீரழித்த போலீஸ் : அதிர்ச்சி சம்பவம்!!

0
உத்தரபிரதேசத்தில்.. உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் 23 வயது பெண்ணை பல நாட்கள் சிறையில் அடைத்து வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது. சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இம்ரான் மிர்சா...

நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
கேரளாவில்.. கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் கடுதுருத்தி அடுத்த கொத்தநல்லூரை சேர்ந்தவர் அருண் வித்யாதர். 26 வயதான இந்த வாலிபர் , தான் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம்...

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. அடுக்குமாடி வீட்டில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!!

0
பொள்ளாச்சியில்.. பொள்ளாச்சியில் கெளரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவில் இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து குடியிருப்புவாசிகள் அலறல் சத்தம் இருந்த திசையை நோக்கி விரைந்துள்ளனர்.   குடியிருப்பில் இருந்த வீட்டில் கல்லூரி மாணவி...

தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம்… எதுக்கு தெரியுமா?

0
இந்தியாவில்.. இந்தக் காலம் சம்மர் காலம் என்பதால் அடிக்கிற வெயிலைத் தணிப்பதற்கு பலரும் பல வழிகளை யோசித்து வந்தால் இந்தியாவில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அடிக்கிற வெயிலை சமாளிக்க...

அடித்துக் கொடுமைப்படுத்திய கணவன்.. விவாகரத்தைக் கொண்டாடிய சாலினி : வாயடைத்துப் போன நெட்டிசன்கள்!!

0
ஷாலினி.. பொதுவாக நாம் எல்லோரும் எமது வாழ்க்கையில் நடக்கும் இன்பமான நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொள்வோம் ஆனால் இங்கு ஒரு நடிகை தனது விவாகரத்தை வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார். பிரபல தொலைக்காட்சியில் முள்ளும் மலரும்...

தொல்லை கொடுத்த கணவன்… ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்!!

0
தேனியில்.. தேனி மாவட்டத்தில் கடன் கடலைமலைகுண்டு மாளிகை பாறை பகுதியில் பழைய கருப்பணசாமி கோவில் குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜா. இவர் பைனான்ஸ் கொடுப்பது மற்றும் மாடுகள் வளர்ப்பது உள்ளிட்ட தொழில் செய்து வந்திருக்கிறார்....