இன்ஸ்ட்டா காதலனுடன் பைக் ரேஸ்.. விபத்தில் காதலி பலி : சாலையிலேயே போட்டு விட்டு தப்பியோடிய காதலன்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் விஜூ. 19 வயதான இவர் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. இவர் ஹை எண்ட் மாடல் பைக் ஒன்றை வைத்து இருக்கிறார்.
இஸ்டாவில் பைக்கை வைத்து அடிக்கடி போட்டோ...
இளம்பெண்ணை கொலை செய்த தம்பதி : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
கோவை..
கோவை அருகே உள்ளது இடையர் பாளையம் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சுப்புலட்சுமி.. 20 வயதாகிறது.. ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.. இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் பிணமாக...
கோழி குருமாவில் மயக்க மருந்து… அசந்த நேரத்தில் இளம்பெண் செய்த மோசமான செயல்!!
கோவையில்..
கோவையில் 2.5 கோடி ரூபாய் பணம், 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா காலணி பகுதி சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 60 வயதான இவர்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.. நடந்தது என்ன?
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் சுமார் 30...
கல்லூரி மாணவி கொலை.. கணவன் – மனைவி கைது : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
பொள்ளாச்சியில்..
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ள நிலையில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர்...
டியூஷனுக்கு வந்த மாணவனிடம் நெருக்கம்… ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!
திருச்சியில்..
திருச்சி மாவட்டம், துறையூர் அருகேயுள்ள வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி (40). துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியையாகப் பணிபுரிந்துவருகிறார். தேவிக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
கணவருடன் ஏற்பட்ட...
பைக் ஓட்டிக்கொண்டே இளம்பெண்கள் செய்த முகம் சுழிக்கும் செயல் : வைரல் வீடியோ!!
ஜார்க்கண்ட்டில்..
இன்றைய இளசுகள் சமூக வலைதளங்களில் சாகசத்திற்காகவும், ரீல்சுக்காகவும், ரியல் லைப்பில் பல ஆபத்து நிறைந்த சவால்களை செய்கின்றனர்.
அனைத்தும் சரியாக முடிந்து வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளிவிட்டால் ஓகே தான். ஆனால் பல நேரங்களில்...
போதை தலைக்கேறி தகராறில் ஈடுபட்ட கணவன்.. ஆவேசத்தில் மனைவி செய்த கொடூர செயல்!!
தேனியில்..
தேனி மாவட்டம் கடலைமலைகுண்டு மாளிகைப்பாறை பகுதியில் ராஜா - ஜெயா தம்பதி வசித்து வந்தனர். ராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவி ஜெயாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். இதனால் கணவன்-...
கோவிலை பூட்டிக்கொண்டு காதலிக்கு தாலி கட்டிய இளைஞன்… அதிர்ச்சியில் உறவினர்கள்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக செயலகத்தில் நாகராஜு என்ற இளைஞர் பணி செய்துவருகிறார்.
இவர் அதேபகுதியை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நெருக்கமாக...
நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதால் இளம்பெண் தற்கொலை : காதலன் எடுத்த விபரீத முடிவு!!
கேரளாவில்..
இந்திய மாநிலம் கேரளாவில் காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், காதலி உயிரிழந்ததைத் தொடர்ந்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியைச் சேர்ந்த ஆதிரா...
















