11 வயது சிறுமியை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!
பீகார்..
பீகார் மாநிலத்தில் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திர பாண்டே என்ற ஒரு நபர் தனது கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அந்த பெண் தனது கடனை நீண்ட நாட்களாக...
விட்டு சென்ற மனைவி… தேடிச் சென்று வெட்டிக் கொன்ற கணவன் : அதிர்ந்து போன கிராம மக்கள்!!
மதுரை.....
மதுரை மாவட்டம் குன்னத்தூரைச் சேர்ந்தவர் அபிராமி(28). இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரபுராஜா(32) என்பவருடன் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். தனியார் மில் ஒன்றில் பிரபு ராஜா வேலைச் செய்து வருகிறார். இந்தத்...
ஆசைவார்த்தை கூறி மருத்துவ மாணவி பலமுறை பலாத்காரம்.. கருவை கலைத்த டாக்டர்: காவல் நிலையத்தில் கதறும் இளம்பெண்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் (23). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் சித்தா மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அந்த இளம்பெண் அம்மாபேட்டை அனைத்து மகளிர்...
இன்ஸ்டாகிராம் நண்பனை நம்பி வீட்டுக்கு சென்ற 15 வயது சிறுமி.. 3 காமக் கொடூரர்கள் சேர்ந்து செய்த செயல்!!
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் என்ற இடத்தில் 15 வயது சிறுமி ஒருவர் மைனர் சிறுவர் உட்பட நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர் சில நாட்களுக்கு முன்புதான்...
சென்னை விமான நிலையத்தின் 4வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!
சென்னையில்..
சென்னையை அடுத்த பொழிச்சலூர் கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி- ஜஸ்வர்யா (33) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும் மகனும் 5ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.
பாலாஜி இவர் அமெரிக்காவில்...
நீதிமன்ற வளாகத்தில் மனைவிக்கு ஆசிட் வீசிய கணவன் : இறுதியில் நேர்ந்த துயரம்!!
கோவையில்..
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் காத்திப்போர் இடத்தில் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி கவிதா என்ற பெண் மீது அவரது கணவர் சிவா ஆசிட் வீசி தாக்கினார்.
அந்த சமயத்தில் கவிதாவின்...
சேர்ந்து வாழ மறுத்த காதல் மனைவி.. வெட்டிக்கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்!!
மதுரையில்..
மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ராஜா. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கரம்மாள் என்ற அபிராமிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர்...
விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் : எச்சரிக்கை செய்தி!!
பிறந்தநாளில்..
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காட்சியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு,
கையில் கேக் மற்றும் அதன் மேலும் மெழுகுவர்த்தியையும் கொழுத்தி வைத்துள்ளனர்.அதே நபர் மற்றொரு...
ஹிஜாப் பிரச்சனை : 600க்கு 593 மதிப்பெண்.. மாநிலத்தில் முதலிடம் : தரமான பதிலடி கொடுத்த மாணவி!!
கர்நாடகத்தில்..
கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்வா அமைப்புகளான ஏ.பி.வி.பி, வி.எச்.பி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் உதவியுடன், இந்துத்துவா மூளைச் சலவையில் சிக்கியுள்ள மாணவர்களை வைத்து கடந்த 2021-ஆம் ஆண்டு இறுதியில்...
“பொறியில் சிக்கிய “கள்ளக்காதல்”.. பழைய குடோனில் கணவன்.. ட்ராலி பேக்கிற்குள் பெண்.. நடந்த விபரீதம்!!
ஹரியானா..
ஹரியானாவின் மானேசர் மாவட்டத்தில் குக்டோலா என்ற கிராமத்தில், ஒரு பண்ணை உள்ளது.. இந்த பண்ணையில் ஒரு பழைய குடோனும் உள்ளது.. இங்கு 30 வயதுடைய பெண்ணின் சடலம் கிடப்பதாக கடந்த ஏப்ரல் 21ம்...
















