அழுதுகொண்டே இருந்த 5 வயது பெண் குழந்தை.. தாய் செய்த கொடூரச் செயலால் அதிர்ச்சியடைந்த போலிஸ்!!
குஜராத்....
குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல். இவரது மனைவி பில்கிஸ் கமானி. இந்த தம்பதிக்கு 5 வயதில் திவ்யாங் என்ற பெண் குழந்தை இருந்தார்.
இந்நிலையில், குழந்தை திவ்யாங்கின் உடல் நிலை மோசமாக...
குடும்பத் தகராறில் பினாயில் குடித்த காதலி… அதிர்ச்சியில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை...
சென்னையை அடுத்த மறைமலைநகர் கூடலூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுப் படித்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை...
கழிவு நீரில் தேநீர்.. 26 நாட்கள் சிறை.. ஷார்ஜா சிறையில் சிக்கி கொண்ட பிரபல நடிகை.. நடந்தது என்ன?
மகாராஷ்டிரா...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போரிவிலியைச் சேர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகை கிறிசன் பெரேரா பாட்லா ஹவுஸ். இவர் சதக் 2, திங்கிஸ்தான் போன்ற பாலிவுட் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்த சூழலில்...
கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை : வைரலாகும் வீடியோ!!
உத்தரப்பிரதேசம்...
பேராசிரியர் ஒருவர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லைத் தருகிற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில் உள்ள அரசு ஐ.ஐ.டி. கல்லூரி பேராசியர் விஜய் சிங், அதே...
காதல் திருமணம் செய்த இளம் பெண்ணை கடத்திய தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!
தென்காசியில்...
தென்காசியில் காதல் திருமணம் செய்த கிருத்திகா பட்டேலை கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி, குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பெயரில் அந்த பெண்ணின் தந்தை, தாய் மற்றும் உறவினர் என...
கணவனை தீ வைத்து எரித்து கொலை செய்த மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
விழுப்புரம்..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி.நகரில் சேதுபதி (23) என்ற இளைஞர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரும் அதே பகுதயை சேர்ந்த முருகவேணி (19) என்ற பெண்ணுடன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த...
பியூட்டி பார்லருக்கு செல்ல கணவன் தடுத்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
மத்திய பிரதேசம்.....
மத்திய பிரதேசம், இந்தூரைச் சேர்ந்தவர் பல்ராம். இவர் 15 ஆண்டுகளுக்கு முன் ரீனா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ரீனா அழகு நிலையத்திற்கு செல்வதாக பல்ராம்மிடம்...
பிரிந்து சென்ற மனைவியை வீடு தேடிச் சென்று வெட்டிக் கொன்ற கணவன் : அதிர்ச்சிக் காரணம்!!
மதுரை..
மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி குன்னத்தூர் பகுதியில் சங்கரம்மாள் என்ற அபிராமி(28) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த பிரபுராஜா(32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
தனியார் மில் ஒன்றில் பிரபு...
பெண் கொலையில் திடீர் திருப்பம்…. 8 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறைக்கு எடுத்த அதிரடி முடிவு!!
சென்னை...
அயனாவரம் அருகே உள்ள நம்மாழ்வார்பேட்டையில் கடந்த 2015-ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்திய உணவு கழகத்தில் பணி செய்த 22 வயது அருணா சீனிவாசன் என்ற அப்பெண் சூளையில் வசித்து...
ஆபாச வீடியோவால் கணவர் தற்கொலை.. மகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம் : அதிர்ச்சி சம்பவம்!!
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில், இந்தரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் கனகய்யா. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் 24 வயதான மூத்த மகள் அதே ஊரை சேர்ந்த மகேஷ்...
















