Thursday, August 13, 2026

இந்திய செய்திகள்

நுரை தள்ளிய நிலையில் கர்ப்பிணி மனைவி மரணம்.. தூக்கில் தொங்கிய கணவன்.. அதிர்ச்சிப் பின்னணி!!

0
சென்னை.. சென்னை வானகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாளத்தைச் சேர்ந்தவர் பிரேம்(24) என்பவர் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவரது காதல் மனைவி கமலா(18). இவர்கள் இருவரும் அதே அபார்ட்மெண்டில் கீழே உள்ள அறையில்...

ரூம் போட்டு உல்லாசம்… பின்னர் களட்டிவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

0
கடலூர்.. ] கடலூர் மாவட்டம், மதனகோபாலபுரம், கர்ணாபேட், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சொக்கநாதன் (24). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடந்தாண்டு எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். அப்போது...

கர்ப்பமாக்கிவிட்டு அன்னாசி பழம் சாப்பிடுன்னு சொன்னாரு… வங்கி அதிகாரியின் ப.ரபரப்பு பு.கார்!!

0
கோவை.. கோவை மாவட்டம் ரத்தினபுரியை சேர்ந்த 27 வயதான இ.ளம் பெ.ண் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பு.கா.ர் கொ.டுத்துள்ளார். அந்த பு.கா.ரி.ல் கூறப்பட்டுள்ளதாவது, எனது பெயர் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான்...

கணவரின் கள்ளக்காதல் விவகாரத்தால் வேதனை அடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). கூலிவேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமலா(35). திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த...

சிறுவர், சிறுமிகளுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தி வைக்கும் அதிசய கிராமம்!!

0
ஒடிசா... இந்தியாவில், ஒடிசா மாநிலத்தில் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படி நாய்களுக்கு சிறுவர், சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்களிடமிருந்து தீய சக்திகள் விலகி, அந்த தீய...

உன்னால தான் என் புள்ள செத்தான்… கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்த விபரீதம்!!

0
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து...

காதல் திருமணம்செய்த மகன் : இருவரை கொலை செய்து வெறியாட்டம் ஆடிய தந்தை!!

0
கிருஷ்ணகிரியில்... கிருஷ்ணகிரியில் மூன்று வாரங்களுக்கு முன்பு, சொந்த சாதியில் திருமணம்செய்த இளைஞரை, சொத்து இல்லை என்பதற்காக மாமனாரே கழுத்தறுத்து கொலைசெய்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. அதற்குள், கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே, பட்டியலினப் பெண்ணை திருமணம்செய்ததற்காக,...

2 கணவர்களுக்கு தெரியாமல் 3வது திருமணம்… பலரின் வாழ்க்கையில் விளையாடிய இன்ஸ்டா குயின்!!

0
கரூர்.. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் 34 வயதான விக்னேஸ்வரன். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்காக வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். கோவில்பட்டியை சேர்ந்த புரோக்கர்கள் பாலமுருகன், அமிர்தவல்லி...

காதலனுக்கு பிறந்தநாள் பரிசாக குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சஞ்சீவ் குமார் (18), என்ற இளைஞர் திருப்பூரில் டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக...

லிப்டில் தனியாக இருந்த பெண்.. நேரம் பார்த்து வேலையை காட்டிய இளைஞன் : சிசிடிவியால் சிக்கிய பரிதாபம்!!

0
டெல்லி.. டெல்லி ஓக்லாவில் உள்ள மெட்ரோ லிப்ட்டுக்குள் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 26 வயதான, ராஜேஷ் குமார் கோஹ்லி, ஒரு மருத்துவமனையில் வீட்டு பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்தார். கடந்த...