குழந்தை வரம் கேட்டு சாமியாரிடம் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : பரபரப்பு சம்பவம்!!
கோவை...
கோவை பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் என்பவரது மகள் நேத்ராவதி (வயது 36). நேத்ராவதிக்கும் கார்த்திக் லட்சுமி நாராயணன் என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
கார்த்திக்...
முதலிரவுக்கு சென்ற கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : அதிர்ந்துபோன உறவினர்கள்!!
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நிச்சயம் நடைபெற்று அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண சடங்குகள் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அன்று இரவு...
காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
தஞ்சாவூர்....
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் விக்னேஷ் –(20) தம்பதியினர் வசித்து வந்தனர். விக்னேஷ் சரக்கு ஆட்டோ டிரைவர். பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்த துர்கா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி...
சடலமாக மிதந்த 7ம் வகுப்பு மாணவி வைஷ்ணவியின் மரணத்தில் தொடரும் மர்மம்!!
திருப்பூர்..
கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி வைஷ்ணவியின் மரணத்தில் மர்மம் நீடித்து வருகிறது. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே மசநல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (45). இவரது மகள் வைஷ்ணவி (13). அதே பகுதியில் உள்ள...
பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்!!
புதுச்சேரி..
புதுச்சேரியை அடுத்த மூர்த்திகுப்பம் - புதுகுப்பம் கடற்கரையில் இன்று பச்சிளம் குழந்தையின் கால் மட்டும் மணலில் புதைந்த நிலையில் தெரிந்தது. அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது...
மனைவியை கொலை செய்த கணவன் : பழிவாங்க உறவினர்கள் செய்த செயல்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் கட்டிட ஒப்பந்தக்காரராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் ஜெனிலா ஜோபி (23). கருங்கல் திப்பிரமலை பகுதியை சேர்ந்த சேம் மரியதாஸ்...
குழந்தையுடன் இளம்பெண் மிஸ்ஸிங்… தந்தை வீட்டில் இருந்தபோது திடீர் மாயம் : நடந்தது என்ன?
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த முருகன்புதூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் சரிகா (22). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். இந்த நிலையில், சரிகா கடந்த 2019-ம் ஆண்டு...
விமானத்தில் சக பயணியோடு உண்டான காதல்… இத்தாலி இளைஞரை மணந்த இந்திய பெண்!!
கேரளா...
கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த வீணா(veena) என்பவர் தனது மேற்படிப்பிற்கு அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது தன்னுடன் விமானத்தில் பயணித்த இத்தாலியை சேர்ந்த டேரியோ(deriyo) என்ற இளைஞருடன் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் தொடர்ந்து போனில் பேசி கொண்டிருந்திருக்கிறார்கள்....
டைட்டானிக் கப்பல் வடிவில் கனவு வீடு… 3 மாடிகளுடன் ஊர் மக்களை மிரள வைத்த நபர்!!
கொல்கத்தாவில்..
மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி மிண்டு ராய்(52) 3 மாடிகள் கொண்ட டைட்டானிக் கப்பல் வடிவிலான கனவு இல்லத்தை கட்டி அசத்தி வருகிறார்.
இவர் கொல்கத்தாவில் வாழ்ந்து வந்த...
வாழ்ந்தாலும் செத்தாலும் இவர் கூட தான் : பிரபல யூடியூப் ஜோடியின் சினிமாவை மிஞ்சிய சுவாரஸ்ய காதல் கதை!!
யூடியூப் ஜோடி..
தற்போது ஒவ்வொருவரும் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள தங்களுக்கென ஒரு யூடியூப் சேனல்களை ஆரம்பித்து புது புது விடயங்களையும், தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துக் கொள்ளுவார்கள்.
அப்படி இன்னும் பிரபலமான யூடியூப் ஜோடிகளான கண்ணன் மற்றும்...
















