ஐஏஎஸ் அதிகாரியின் மகள் விபரீத முடிவு : பொண்ணுங்களை வாழவே விடமாட்டாங்க போல!!
பணத்தாசை யாரை விட்டு வெச்சிருக்கு? இந்த நாட்டில் ஆண்களின் பணத்தாசைக்கு அதிகாரி மகளாக இருந்தால் என்ன? சாதாரண நடுத்தர குடும்பத்தினரின் மகளாக இருந்தால் என்ன?
ஆனால் பெரும்பாலான சம்பவங்களில் பணக்காரர்களின் மகள்களைத் திருமணம் செய்பவர்களே...
கணவர் இறந்த சோகம்.. 2 வயது குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் கூலித்தொழிலாளி பிரவீன் கவுடு மரணித்த பின்னர், அவரது மனைவி அகிலா மாமியார் வீட்டில் குழந்தையுடன் தங்கி வந்தார்.
கணவரை இழந்த சோகத்தில் இருந்த அகிலாவை மறுமணம் செய்யுமாறு குடும்பத்தினர் கூறியதாக...
பள்ளி, கல்லூரி மாணவிகள் 2 பேரை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது : 2 பேரும் குழந்தைகளுடன் தவிப்பு.!!
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்த 22 வயதுடைய டிப்ளமோ முடித்த பிரவீன் எனும் இளைஞர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் என இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருத்தர் என...
ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச்...
என்னைய விட அழகா இருக்கா..6 வயது சிறுமியை கொலை செய்த கொடூரம்!!
ஹரியானாவில் திருமண வீட்டில் ஆறு வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக உறவுக்கார பெண்ணே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள நவுதலா கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை...
கள்ளத் தொடர்பில் இருந்த மனைவியை கொன்று ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!!
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தருவை பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டி. இவரது மகனான பாலமுருகன் என்பவருக்கும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஸ்ரீ பிரியா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி...
உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட ஜோடிகள் : மருமகளின் இரண்டாவது காதலால் நடந்த கொடூரம்!!
இதை உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்ட சோனியின் மாமனார் மற்றும் அவரது கணவரின் அண்ணன் சோனியை கவனிக்க தொடங்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாவட்டம், ஜெய்ப்பூர் அடுத்துள்ள மௌக்கம்புரா பகுதியை சேர்ந்தவர் 30 வயதுடைய சோனி. இவருக்கும்...
போதையில் காதலிக்க மறுத்த மாணவியைக் குத்திக் கொன்ற கொடூரம்!!
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை...
சிட்னியில் 8 மாத கர்ப்பிணி இந்தியப் பெண் கார் விபத்தில் பலி : BMW ஓட்டிய 19 வயது...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர விபத்தில், இன்னும் சில வாரங்களில் இரண்டாவது குழந்தையைப் பெறவிருந்த 33 வயது சமன்விதா தாரேஷ்வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஹார்ன்ஸ்பி...
நாலே மாசத்துல கசந்த காதல்.. மனைவியின் கழுத்தறுத்து கொன்ற கணவன்!!
ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர்...
















