குடும்பத் தகராறில் இளம்பெண் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த சோகம்!!
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த செல்வசரண் (25) டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து...
மாமியாருடன் சண்டை.. ஆசிரியை விபரீத முடிவு!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில்...
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு கணவன் விபரீத முடிவு!!
தெலங்கானாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை கள்ளக்காதலருக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் மன வருத்தத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலை பகுதியைச் சேர்ந்த ஷேக்...
எறும்புகளுடன் வாழ முடியாது : கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!!
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண்,...
சோகத்தில் முடிந்த திருமண மகிழ்ச்சி : பேருந்து விபத்தில் 3 சகோதரிகள் பலி!!
தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக்...
திருமணமான 4வது நாளிலேயே அதிர்ச்சி : அக்கா கணவருடன் ஓடிய புதுப்பெண்!!
திருமணமான நான்காவது நாளிலேயே புதுப்பெண் காணாமல் போன சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் தனது அக்கா கணவருடன் ஓடியது வெளிச்சமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த...
காதலிச்சவனுடனே 2 நாளில் திருமணம் : இளம்பெண்ணின் விபரீத முடிவால் அதிர்ந்த உறவினர்கள்!!
உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அருகே...
திருமணத்திற்கு மறுத்த காதலன் : நர்சிங் மாணவி விபரீத முடிவு!!
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே காதலன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால், 19 வயது நர்சிங் பயிற்சி பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகள்...
கள்ளக்காதலனுடன் உல்லாசம் : நேரில் பார்த்த பாட்டியைக் கொன்ற இளம்பெண் கணவனையும் கொல்ல முயற்சி!!
கோவை அருகே அன்னூரில், கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்ட கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவனையும் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம்...
கணவனை கொலை செய்த மனைவி : தந்தையை புதைக்க உதவிய மகள்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதுடைய பழனிவேலு.
இவரது மனைவி 43 வயதுடைய மகாலெட்சுமி இவர்களுக்கு 25 வயதில் தமிழ் செல்வி மற்றும் 20 வயதில் சாரதா...
















