Sunday, May 5, 2024

இந்திய செய்திகள்

பிரபல நடிகை அம்ரிதா பாண்டே தூக்கிட்டு தற்கொலை… கதறும் ரசிகர்கள்!!

0
பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார்,...

காதலியுடன் உல்லாசமாக இருந்த பின் கொலை செய்துவிட்டு தப்பித்த காதலன்!!

0
காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து காதலியைக் கொலைச் செய்து விட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த...

என்ன கொடுமை சரவணன் இது? மாமியாரை காதலித்த மருமகனுக்கு மாமனாரே திருமணம் செய்து வைத்த வினோதம்!!

0
காதல் எப்ப வேணா, யார் கூட வேணா வரும் என பல சினிமாக்களில் பஞ்ச் டயலாக் கேட்டிருக்கிறோம். பல இடங்களில் இதனை தவறாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாதவற்றை நடைமுறைப்படுத்தி...

அம்மாவின் இறப்பு கணவருடன் பிரச்சனை… சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய கேரளப் பெண்!!

0
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் தூக்கில்தொங்கியப்படி கேரளப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள அறையில் கடந்த வியாழக்கிழமை...

குழந்தையின்மை சண்டையால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்!!

0
தமிழக மாவட்டம் வேலூரில் பெண்ணொருவர் குழந்தையின்மையால் கணவருடன் ஏற்பட்ட தகராறில், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் கொசவன்புதூரைச் சேர்ந்தவர் லிஷா (33). இவரது கணவர் பிரதீப் (40)...

லண்டனில் இளம் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள காரணம்!!

0
லண்டனில் தன் இளம் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த இந்திய வம்சாவளியினர் ஒருவர், பழியை தன் மனைவி மீதே போட்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Jogi Cheema என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மேஹாக் ஷர்மா...

இந்த கை இருந்தா தானே வீடியோ கால் பேசுவ? கள்ளக்காதலனுடன் வீடியோ கால்.. மனைவியின் கை துண்டிப்பு!!!

0
குடியாத்தம் அருகே இரவு நேரத்தில் கள்ளக்காதலனுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி...

நடு வீதியில் கணவன் மனைவி இருவரும் உடல் நசுங்கி பலியான சோகம்!!

0
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் வசித்து வருபவர் சுமை தூக்கும் தொழிலாளி முனியப்பன் . 36 வயதான இவருடைய மனைவி வாசலா . இருவரும் வீட்டுக்கு அருகே உள்ள பைபாஸ் சாலையை...

காதலித்து திருமணம் புதுமணப்பெண் மர்ம மரணம்… கதறும் பெற்றோர்!!

0
ஈரோடு அருகே காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் உறவினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார்...

காதலியுடன் உல்லாசம்… கழுத்தை நெரித்து கொலை செய்த காதலன்!!

0
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் (26). இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜுக்கும், ஏற்கனவே...