Monday, May 20, 2024

இந்திய செய்திகள்

கடன் சுமையால் விபரீதம்… மகளை கழுத்தை நெரித்து கொலை செய்து கணவன், மனைவியும் தற்கொலை!!

0
சென்னை மணலி அடுத்த பெரிய சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (40). இவர் மணலியில் சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லோகேஸ்வரி (35). இவர்களது மகள் காவியா...

லாட்ஜில் உல்லாசம்… சிக்கிய 11ஆம் வகுப்பு மாணவர்கள்.. ஓனர் மீது பாய்ந்தது வழக்கு!!

0
கன்னியாகுமரி நாகர்கோவிலில் லாட்ஜில் பள்ளி மாணவியை அழைத்து வந்து பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறைகள் வழங்கிய லாட்ஜ் மேலாளர் மீதும் வழக்கு...

20 நாள்களில் 2 பெண்களுடன் திருமணம்… வசமாக சிக்கிய 19 வயது இளைஞர்!!

0
பீகாரில் 19 வயது இளைஞர் 20 நாள்களுக்குள் இரண்டு பேரை திருமணம் செய்தது குறித்து முதல் மனைவி போலீஸில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டம், அக்சரா கிராமத்தில்...

தாயை பலாத்காரம் செய்து, என்னை நிர்வாணப்படுத்தினார்… இளம்பெண் கண்ணீர் மல்க புகார்!!

0
ஹசன் எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாயை பலாத்காரம் செய்து, வீடியோ காலில் தன் ஆடைகளை களையுமாறு மிரட்டியதாக மேலும் ஒரு இளம்பெண் போலீஸில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். கர்நாடகா மாநிலம், ஹசன்...

வெப்பம் தாங்காமல் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பிணமாக மீட்பு!!

0
கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி என்.புதூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம்...

அம்மாவும் மகனும் 10 ம் வகுப்பில் ஒன்றாக படித்து தேர்ச்சி.. சுவாரஸ்ய சம்பவம்!!

0
தாயும், மகனும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றாக படித்து தேர்ச்சி பெற்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. தாயும், மகனும் தேர்ச்சி தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, வந்தவாசியை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனும் 10...

திருமணமான 3 நாளில் காதலனை நம்பி புருஷனை கைவிட்ட இளம்பெண்.. வாழ்க்கையை நாசமாக்கிய லிவிங் டுகெதர்!!

0
அதைப் பற்றி ஒன்றும் கவலைப்படாதே தற்காலிகத்திற்கு பிரச்சனைகளை சமாளிக்க வீட்டில் சொன்ன மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்'.. 'இரண்டு மூன்று நாட்களில் நான் மீண்டும் உனது செல்போன் எண்ணுக்கு அடிக்கடி போன் செய்வதோடு...

தாயும்,மகளும் 12ம் வகுப்பில் தேர்ச்சி… இருவரும் ஒரே கல்லூரியில் சேர முடிவு!!

0
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வுகள் மே 5ம் தேதி வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர். நெமிலி அருகே பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெற்ற தாய், மகள்...

மனைவி நடத்தையில் சந்தேகம்.. 2 குழந்தைகளை கொன்று தந்தையும் தற்கொலை செய்த சோகம்!!

0
சென்னை மேற்கு மாம்பலம் கிருஷ்ணப்பநாயக்கர் தெருவை சேர்ந்தவர் மோகன் (55). இவர் ராயபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி யமுனா (35). தம்பதிக்கு சாய்...

பள்ளி மாணவியின் தலையை அரிவாளால் வெட்டிய கொடூரம்… நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டதால் இளைஞர் ஆத்திரம்!!

0
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவரது மகள் மீனா 10ம் வகுப்பு படித்து வருகிறார். எழுதியிருந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மீனா தேர்ச்சி...