Thursday, May 9, 2024

இந்திய செய்திகள்

சுட்டெரிக்கும் சூரியன்… ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!!

0
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும்...

தலைபிரசவம்.. வளைகாப்புக்குச் சென்ற கர்ப்பிணி ரயிலில் தவறி விழுந்து பலியான சோகம்!!

0
இன்னும் ரெண்டே நாள் தான். உறவினர்கள், நண்பர்கள் என ஊரே அத்தனை சந்தோஷமாக நிறைமாத கர்ப்பிணியை வரவேற்க தயாராகி இருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடைப்பெற உள்ள நிலையில், சொந்த ஊருக்கு ரயிலில்...

சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்த பேரன் தாத்தா பலி தாய் கவலைக்கிடம்!!

0
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது . விசாரணை...

கிழிந்த ஆடையுடன் தவித்த இளம்பெண்… உதவியவருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லும் நெகிழ்ச்சி!!

0
தன்னுடைய காதலியின் ஆடை கிழிந்ததைக் கண்டு, அவளுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்த காதலனைத் திட்டுகிறார் விவசாயி. பின்னர், தனது லுங்கியைக் கழற்றி, அந்த இளம்பெண்ணிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்கிறார். மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும்...

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு… காதலனுடன் சேர்ந்து தந்தையை கொன்ற மகள்!!

0
கன்னியாகுமரி பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்,...

சிகிச்சை தாமதமானதால் பிரசவத்தின் போது அரசு மருத்துவர் உயிரிழப்பு!!

0
புதுக்கோட்டையில் மருத்துவமனைக்கு தாமதமாக அழைத்துச் செல்லப்பட்ட அரசு மருத்துவர், இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துவிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர்கள் ராசு - தமிழரசி தம்பதி. கூலித்...

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு!!

0
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான...

பாம்பு கடித்தவரை கங்கையில் வைத்தால் விஷம் இறங்கிவிடும்.. மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்!!

0
கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்ற மூடநம்பிக்கையால் ஒரு உயிர் பறிபோகியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில 20...

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. சாவகாசமாக போலீசாருக்கும் போன் செய்து வீட்டிற்கு வரச் சொன்ன கொடூரம்!!

0
19 வயசு தான்... எத்தனையோ கனவுகளுடன் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு அந்த பெண் புறப்பட்டு சென்றிருப்பார். அத்தனையும் நொடிபொழுதில் நாசமாகி விட்டது. அக்டோபர் 2023ல் லண்டனில் உள்ள க்ராய்டனில் உள்ள வீட்டில் தனது 19...

18 வயசு இளம்பெண் மரணம்… இன்ஸ்டாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த சோகம்!!

0
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான...