Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

பார்ப்பதற்கு குழந்தை போலிருக்கும் இளம்பெண்: அவரது வயது என்ன தெரியுமா?

0
இந்தியாவில்.. இந்தியாவின் நாக்பூரில் வாழும் அபோலி (Aboli Jarit)யைப் பார்ப்பவர்கள் அவரை ஒரு சின்னப் பெண் என்றே நினைக்கிறார்கள். காரணம், அவரது உயரம் மூன்று அடி நான்கு அங்குலம் மட்டுமே. ஆனால், தனக்கு 20 வயதாகிறது...

மகள் இறந்த சோகத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருச்சியில்.. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் உலகநாதபுரம் பகுதியில் வீரையா (50), சித்ரா (45) தம்பதி வசித்து வந்தனர். இதில் வீரையா கோழி இறைச்சி கடையொன்றில் டிரைவராக வேலைச் செய்து வருகிறார். இவர்களுக்கு கிஷோர்குமார் (24), திலீப்குமார்...

புதுமண வாழ்வில் புயலைக் கிளப்பிய `விக்’ விவகாரம் : வாக்குவாதம் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
தாம்பரத்தில்.. தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவருடன் திருமணம்...

கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை : கடிதத்தில் இருந்த பகீர் தகவல்!!

0
வேலூர்.. ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், காட்ப்பாடியை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் சுவேதா (18). இவர் காஞ்சிபுரம் மாவட்டம்...

இறுதிச் சடங்கு செய்துகொண்டிருந்த மகன்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : உயிருடன் வந்த தந்தை : தெறித்து ஓடிய மக்கள்!!

0
உளுந்தூர்பேட்டையில்.. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கு 65 வயதாகிறது. இவருக்கு கவுண்டமணி (வயது 30) மற்றும் செந்தில் (வயது 28) என இரண்டு மகன்களும் ஒரு...

மருதமலை பட பாணியில் 4வது கள்ளக்காதலுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3வது கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்!!

0
சென்னையில்.. சென்னையை அடுத்த காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் மல்லிகா(40). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இளைய...

பாட்டியை கொலை செய்து குவளையில் அடைத்து வைத்த பேத்தி : அதிர்ச்சிக் காரணம்!!

0
தஞ்சையில்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி(வயது 55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள்...

“ஐயோ வர்றது என் பொண்டாட்டி மாதிரியே இருக்கே”.. தாலி கட்டும் நேரத்தில் வெலவெலத்துப்போன போலீஸ்காரர்… நடந்த அதிரடி சம்பவம்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி என்ற பகுதி அமைந்துள்ளது... இங்கு வசித்து வரும் ராம்குமார்.. 30 வயதாகிறது.. திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சபீதா.. ஆலப்பாக்கத்தைச்...

திருமணமான ஒரே மாசத்துல காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் செய்த விபரீத செயல்!!

0
மயிலாடுதுறையில்.. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்(30), என்ற இளைஞருக்கு நாகையை சேர்ந்த நந்தினி என்ற தாட்சாயிணியை(25) பெண் பார்த்து, கடந்த பிப்ரவரி 3ஆம் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்த இளம்...

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்.. சீர்வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள்!!

0
இந்தியாவில்.. சகோதரியின் திருமணத்திற்கு ராஜஸ்தானின் திங்சாரா கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் 8 கோடியே 31 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இந்தியாவில் 1961ம் ஆண்டின் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின்படி, வரதட்சணை...