Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

கர்ப்பமாக்கி கல்லூரி மாணவியைக் கை கழுவிய காதலன்… சடலத்தை மூட்டைகட்டி கிணற்றில் வீசிய கொடூரம்!!

0
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் கிடப்பதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று...

காதல் தோல்வியால் நடுரோட்டில் இளம்பெண் செய்த ரகளை.. வைரலாகும் வீடியோ!!

0
மத்திய பிரதேசத்தில்.. முன்பெல்லாம் காதல் தோல்வியில் இளைஞர்கள் தான் குடித்து விட்டு தேவதாஸ் போல் தாடி வளர்த்து திரிவர். அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பெண்களும் பாட்டிலும் கையுமாகத் தான் அலைகின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில்...

கெத்தாகப் பேருந்து ஓட்டி அசத்தும் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்.. குவியும் வாழ்த்துக்கள்!!

0
கோவையில்.. கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மகேஷ். இவரது மகன் ஷர்மிளா. இவர் வி.வி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தின் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இதன் மூலம் இவர்தான் கோவை மாவட்டத்தின்...

அடங்காத ஆசையால் தடுமாறிய புத்தி.. ரோட்டில் அசிங்கப்பட்டு சிக்கிய போலீஸ் வசந்தி!!

0
மதுரை.. மாஜி பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியை, நடுரோட்டில் சினிமா பாணியில் சேசிங் செய்து கைது செய்துள்ளது காவல்துறை.. அந்த பெண் போலீஸ் செய்த அட்டகாசம்தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. யார் இந்த வசந்தி...

சட்டை பட்டனை கழட்டி விட்டு கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளை குஷிப்படுய இவானா!!

0
இவானா.. நடிகை இவானா தமிழ் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக ஹீரோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மத்தியில் புகழ்பெற்றார்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு...

இன்ஸ்டா குயின் பிரதிக்‌ஷா தற்கொலை.. உடனே அது நடந்திருந்தா காப்பாற்றியிருக்கலாம்?

0
பிரதிக்‌ஷா.. திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், 4வது வகுப்பு தாங்க படிச்சுக்கிட்டு இருந்தா... அதுக்குள்ள விதி வேற மாதிரி விளையாடிடுச்சு என்று மாய்ஞ்சு மாய்ஞ்சு விசும்புகிறார்கள். அவளுடைய வீடியோவை எல்லாம் பார்த்துட்டு, சின்ன பொண்ணு எத்தனை...

காதல் திருமணம் செய்து 3 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா? கதறும் பெற்றோர்கள்!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் சரவணன். இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதே கம்பெனியில் பணிபுரிந்த...

தாயுடன் டிரைவருக்கு கள்ளக்காதல் : எவ்ளோ சொல்லியும் கேட்காத தாய்… மகனால் அரங்கேறிய கொடூரம்!!

0
சேந்தமங்கலம்.. சேந்தமங்கலம் ராமநாதபுரம் புதூரை சேர்ந்த 45 வயது டிரைவர் சுரேஷ் என்பவர் இரு தினங்களுக்கு முன் அவரது வீட்டின் முன்னர் பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் பல...

மும்பையில் காதலியுடன் உல்லாசம்.. விழுப்புரத்தில் வேறு பெண்ணுடன் டும் டும் : சிக்கிய பேஸ்புக் ரோமியோ!!

0
விழுப்புரம்... தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசுதோஷ் ஷிண்டே. 26 வயதான இளைஞருக்கும் மும்பையை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும் இடையே கடந்த 2019ம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் இந்த...

திருமணமான 3 நாளில் புது மணப்பெண் தற்கொலை.. நடந்தது என்ன?

0
கரூரில்.. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சின்ன கிணத்துப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (50). இவரது மகளான ரம்யா என்ற இளம் பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்ற சித்திரைச் செல்வன் என்ற இளைஞருக்கும்...