காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்… தாலிகட்டும் நேரத்தில் மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் 30 வயதான ராம்குமார். திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.
கருத்து...
4ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர் : நெஞ்சை உலுக்கிய சம்பவம்!!
திருவள்ளூரில்..
இன்றைய தலைமுறை பிள்ளைகள் தொட்டாற்சிணுங்கிகளாக உள்ளனர். பெற்றோர், ஆசிரியர், உறவினர் யாரும் திட்டக்கூடாது. வேண்டியதை கேட்ட போது வாங்கி தர வேண்டும்.
இல்லையெனில் மன அழுத்தம் எனக் கூறிக்கொண்டு எதாவது அசம்பாவிதங்களில் இறங்கி விடுகின்றனர்....
தவிக்கும் பிள்ளைகள்.. கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் எடுத்த விபரீத முடிவு!!
அம்பத்தூரில்..
அம்பத்தூர் லெனின் நகரில் வசித்து வருபவர் பகத்சிங். இவர் எஸ்ஐ.ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் 45 வ் வயது முருகேசன்.இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி 30வயது ஜெயந்தி....
க.ள்.ள.க் கா.த.ல.னு.க்.கா.க தா.லி க.ட்.டி.ய க.ண.வ.னை கொ.லை செ.ய்.த ம.னை.வி : சி.க்.கி.ய.து எ.ப்.ப.டி?
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு அ.ருகே க.ள்.ள.க்.கா.த.லை க.ண்.டித்த க.ண.வ.ரை து.ப்.ப.ட்.டா.வா.ல் கொ.லை செ.ய்.து.வி.ட்.டு நா.டகமாடிய ம.னைவியை போ.லீசார் கை.து செ.ய்துள்ளனர்.
க.டந்த சி.ல ஆ.ண்டுகளாக க.ள்.ள.க்.கா.த.ல் வி.வகாரத்தால் தமிழகத்தில் கொ.லை ச.ம்.ப.வ.ங்.க.ள் தொ.டர்ந்து அ.திகரித்து வ.ருவது க.வலைக்கூறிய...
உருளும் ஜெமினி கணேசன் தலை.. பிரபல நடிகர் மனைவியை தேடும் போலீஸ்.. கதறும் மஞ்சு!!
சென்னையில்..
சென்னையை சேர்ந்தவர் மஞ்சு.. 37 வயதாகிறது. தி.நகர் ஆர்காட் தெருவில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார்.. திருமணமாகிவிட்டது.. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்துவிட்டார்.
இரு மகள்களுடன் தன்னுடைய...
2வது திருமணம்.. குறுக்கே வந்த கள்ளக்காதலன்.. உல்லாசமாக இருந்த மனைவி : எதிர்பாராத ட்விஸ்ட்!!
சென்னையில்..
சென்னையை அடுத்த காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் மூழ்கி...
உல்லாசமா இருக்கலாம்னு நினைத்த பிரபல ரீல்ஸ் ராணிக்கு நடந்த சோகம்!!
சென்னையில்..
உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக சமூக வலைத்தளத்தில் பிரபலமாகிவரும் இளம்பெண் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி சபாபதி (37) மற்றும்...
5 வயது சிறுவனுக்கு கான்ஸ்டபிள் பணி வழங்கிய SP.. காரணம் என்ன தெரியுமா?
சத்தீஸ்கரில்..
சத்தீஸ்கரில் சாலை விபத்தில் உயிரிழந்த கான்ஸ்டபிளின் 5 வயது சிறுவனுக்கு போலிஸ் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் யாராவது இறந்தால் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அதே வேலை வழங்கப்படும் என்று அரசு...
ஜன்னல் வைத்த ஜாக்கெட்டில் கவர்ச்சி விருந்து வைத்த இனியா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
இனியா...
தமிழில் திரையுலகில் வாகை சூட வா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை இனியா. முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கி அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
அதைத் தொடர்ந்து அவர்...
மனைவியை அடித்தே கொலை செய்த கணவன் : போதையில் நடந்த விபரீதம்!!
சென்னையில்..
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பிரேம்குமார் (37)- கோமதி (35) தம்பதி வசித்து வந்துள்ளனர். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு...
















