Wednesday, August 12, 2026

இந்திய செய்திகள்

வீட்டில் சடலமாக கிடந்த தாய் மகன்.. நடந்த விபரீதம்!!

0
சிவகங்கையில்.. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள துவார் கிராமத்தில் பூமலை கண்மாய் பகுதியை சேர்ந்தவர் அடக்கி (46). கனவர் இறந்த நிலையில் மகன் சின்ன கருப்பனுடன் (26) வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி...

ஆடைகளை களைந்து அதிர்ச்சி.. ஏரிக்கரைக்கே ஓடிய டாக்டர்கள் : போலீஸூக்கு தண்ணி காட்டிய நபர்!!

0
ஆந்திராவில்.. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பொண்டலவாடா கிராமத்தை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. 24 வயதாகிறது.. டீச்சர் டிரெயினிங் முடித்துள்ளார்.. நர்பாலாவில் உள்ள, பிரைவேட் ஸ்கூலிலேயே ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பள்ளிக்கு தினமும் ஆட்டோவில்தான்...

மகளை பார்க்க வந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!!

0
கேரளாவில்.. தமிழக கேரள எல்லை பகுதியான கம்பம் மெட்டு அருகே காஞ்சியார் பகுதியைச் சேர்ந்தவர் பிஜேஸ். இவருடைய வயது 32. விவசாயம் செய்து வரும் பிஜேஸ், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அனுமோல் என்பவரை...

இளம் வயதில் மலர்ந்த காதல்.. எதிர்த்த பெற்றோர் : 60 வருஷம் கழிச்சு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

0
பிரிட்டன்... பொதுவாக இரு மனதுக்கு இடையே உருவாகும் காதல் என்பது மொழி, மதம், வயது என பல விஷயங்களை தாண்டி வரும் என ஒரு கூற்று உண்டு. இருவர் இடையே காதல் உருவாகி விட்டால்...

திடீரென உயிரிழந்த தாய்.. காரியம் முடித்த கையோடு மணமேடையில் மகள் : கலங்கவைக்கும் புகைப்படம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் சண்முகவேல் மற்றும் சாந்தி தம்பதிகள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று...

போனை எடுக்காத மகள்… வீட்டுக்கு போன தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
பெரம்பலூரில்.. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கல்பகனூரைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகள் பிரியங்கா. 28 வயதான பிரியங்கா மருத்துவ படிப்பை முடித்துவிட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் பெரம்பலூர்...

ஊற வைத்த அரிசியை சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி(50). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள்...

கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. கணவரை காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு சம்பவம் செய்த மனைவி!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ளது நெல்வாய்பாளையத்தை சேர்ந்தவர் விவேக் - ஜெகதீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கடந்த சில மாதங்களாக...

பளபளக்கும் தொடையை காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்த சாக்‌ஷி அகர்வால்!!

0
சாக்‌ஷி அகர்வால்.. நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற...

தொழிலதிபருக்கு காதல் வலை வீசி கார், பணம் கொள்ளை : கில்லாடி ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ராஜன் என்பவரின் மகன் ராஜேஷ் (வயது 44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன்...