கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் செப்டிக் டேங்கில் வீசி 2 குழந்தைகள் கொலை!!
வாலிபருடன் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் 2 குழந்தைகளை செப்டிக் டேங்கில் வீசி கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (35), கூலித்தொழிலாளி. இவரது...
மருத்துவமனையில் நடந்த திருமணம் : வெளியாகியுள்ள நெகிழவைக்கும் காட்சிகள்!!
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில், மருத்துவமனை ஒன்றில் நடந்த திருமணம் குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி காண்போரை நெகிழச் செய்துள்ளன.
மத்தியப் பிரதேசத்திலுள்ள Kumbhraj என்னும் நகரில் வாழும் ஆதித்யா சிங்குக்கும் நந்தினி சொலாங்கிக்கும் அட்சய திருதியை...
முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை : கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி!!
பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண் முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை பரப்ப கூடாது என்று பேட்டி அளித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....
கூடுதல் வரதட்சணைக்காக பட்டினி போட்டு இளம்பெண் கொலை கணவன், மாமியார் குற்றவாளிகள் : நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!!
கேரள மாநிலம் கொல்லம் அருகே கூடுதல் வரதட்சணைக்காக இளம்பெண்ணை பட்டினி போட்டு கொலை செய்த கணவன், மாமியார் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள...
பள்ளி மாணவன் கம்பியால் குத்திக்கொலை : கல்லூரி மாணவன் கைது!!
கோயில் அருகே ஏற்பட்ட வாக்குவாதத்தில், பள்ளி மாணவனை குத்திக் கொலை செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு பரத் (16)....
பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பூனைக்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தவர் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு இந்த துயரம் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகனை...
அம்மா என் மகன மாமியார் கணவர்கிட்ட கொடுக்காதீங்க கடிதம் எழுதி இளம்பெண் விபரீத முடிவு!!
தெலுங்கானா மாநிலத்தில் ஜக்தியால் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரசன்னா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி திருப்பதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு வயதில் ஒரு மகன்...
எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. நீண்ட நாட்கள் கழித்து திருமண நிகழ்வில் மகள், மருமகனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷிர்புர் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் கிரண் மாங்களே. இவர் ஓய்வு பெற்ற துணை ராணுவ அதிகாரி ஆவார். இவருக்கு 24 வயது திருப்தி என்ற மகள் உள்ளார்.
இவர் புனே...
கனடாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாணவி!!
கனடாவில் ஒட்டாவாவில் கடந்த 3 நாட்களாக இந்திய மாணவி மாயமானதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் காணாமல் போன இந்திய மாணவி வான்ஷிகா சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25...
உண்டியலில் கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலில் இருந்த நபர்!!
உண்டியலில் திருட முயன்ற போது, கை மாட்டிக்கொண்டதால் இரவு முழுவதும் கோவிலிலே இருந்துள்ளார்.
கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நகை, பணம் ஆகியவற்றை, உண்டியலை உடைத்து திருடர்கள் திருடி செல்வது நடந்து வந்தது.
தற்போது...
















