மகன், மகளை கொன்றுவிட்டு லேப்-டெக்னிஷியன் எடுத்த விபரீத முடிவு!!
நடத்தை சந்தேக தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மகன், மகளை கழுத்து நெரித்துக்கொன்ற லேப்-டெக்னிஷியன் தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (42), அரசு...
கார் ஏற்றி இளம்பெண் கொலை : 2 பேர் கைது!!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றிக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருகச்சால்...
நீட் தேர்வெழுத இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!
மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (17)...
“யார் கூட பேசுற?” செல்போன் ஸ்பீக்கர் ஆன் செய்ய மறுத்த மனைவி : கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!
பெங்களூருவில் பசவேஸ்வர் நகரில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் பேசத் தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டது. கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை அவரது...
பாஜக பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : மகனே துடிதுடிக்க கொன்ற கொடூரம்!!
மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவைச் சேர்ந்த சரண்யா. அதன் பின்னர் பரவலாக கவனிக்கப்பட்ட அவர்,
பட்டுக்கோட்டை அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய மணப்பெண் பரிதாபமாக மரணம்!!
நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (22). இவருக்கும்...
குடும்ப தகராறில் மனைவி கொலை : கணவர் தலைமறைவு!!
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாட்டையா என்ற மாரியப்பன் (60). இவரது...
ஈரோட்டை உலுக்கிய இரட்டை கொலை.. “அடிச்சே கொன்னுருக்காங்க” எதுக்காக செஞ்சாங்க தெரியுமா?
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (75) அவரது மனைவி பாக்கியம்(65). இவர்களுக்கு கவிசங்கர் (47) என்ற மகனும், பானுமதி (50) என்ற மகளும்...
பாகிஸ்தான் நடிகைக்கு இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை பார்சலில் அனுப்பிவைத்த ரசிகர்!!
பாகிஸ்தானின் பிரபல நடிகை நடிகை ஹனியா அமீருக்கு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது...
மனைவி, மகனை சுட்டுக்கொன்று இந்திய தொழிலதிபர் எடுத்த விபரீத முடிவு : அமெரிக்காவில் தொடரும் சோகம்!!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கேஆர்பெட் பகுதியில் வசித்து வருபவர் ஹர்ஷ்வர்தன் கிகாரி . 57 வயதாகும் இவரது மனைவி சுவேதா பன்யம். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் . இதில் ஹர்ஷ்வர்தன்...
















