காதலித்த பெண்ணை திருமணம் செய்த இளைஞனுக்கு பட்டப்பகலில் நடந்த கொடூரம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி கிட்டம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயது ஜெகன். இவர் மிகவும் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார்.
இவர் சரண்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். சரண்யாவின் வீட்டில்...
“கைது செய்தால் ரசிகர்கள் கொந்தளிப்பார்கள்”.. நகையை கொள்ளையடித்த ரீல்ஸ் பிரபலம்.. போலிசில் சிக்கியது எப்படி?
சென்னையில்..
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ளது பெருங்களத்தூர். இங்குள்ள புத்தர் நகர் என்ற இடத்தில் வசித்து வரும் சபாபதி - மாலதி தம்பதியினர் தங்கள் வீட்டிலிருந்த 3 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம்...
இளம் பெண்களை வைத்து வியாபாரிகளுக்கு குறி.. தமிழ்நாட்டில் உருவெடுத்த புதுவித மோசடி!!
தஞ்சாவூரில்..
தஞ்சாவூரில் ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளைப் பூண்டு வாங்கிக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு வியாபாரி பரபரப்பு புகார்.
வியாபாரிகளை தொடர்பு கொள்ளும் பெண்கள் கட்சிதமாக காரியத்தை நகர்த்தி மோசடியில்...
9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம்.. ஏமாற்றிய கல்லூரி மாணவனுக்கு இறுதியில் நடந்த பரிதாபம்!!
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த மாணவி, அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தார்.
மேலும் வயிறு வலிக்கிறது...
8 ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கொலை.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து அக்கா செய்த கொடூரம்!!
பெங்களூருவில்..
பெங்களூருவில் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலனுடன் சேர்ந்து தனது சொந்த சகோதரனை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தை...
உனக்கு கல்யாணம் ஆனாலும் நான் கூப்பிடும் போது வந்து என்னுடன் இருக்கணும்… கதறியும் விடாத கொடூரன்!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தாயுடன் வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு நிச்சயிக்கப்பட்ட நிலையில் திடீரென மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்...
நடைபயிற்சிக்கு சென்ற IT நிறுவன CEOக்கு நடு வீதியில் நடந்த பரிதாபம்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலுள்ள கிங் சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. அந்த பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் CEO பதவியில் இருந்து வந்த இவருக்கு ஓட்டபந்தயத்தில் ஆர்வம் இருந்துள்ளது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள...
ஆன்லைன் நண்பனை நேரில் பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!!
பீகார்..
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தின் தோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார். இவருக்கும் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் 6 மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளம்...
துரோகம் செய்த கள்ளக் காதலி.. ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர் செய்த கொடூரம்!!
சேலம்...
சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் செகனஸ். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
செகனஸ்சின் நிலையை அறிந்து கொண்ட தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்...
உயிரிழந்த தந்தையின் உடல் முன் தாலி கட்டிய மகன் : கடைசி ஆசையை நிறைவேற்றிய நெகிழ்ச்சிப் பின்னணி!!
கள்ளக்குறிச்சி..
உயிரிழந்த தனது அப்பாவின் சடலத்தின்முன் திருமணம் செய்து, அவரது கடைசி ஆசையை மகன் நிறைவேற்றிய சம்பவம் காண்போரை நெகிழவைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சமீபத்தில் உடல்நிலையில் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரது...
















