பேசும் போது போனை கட் செய்த காதல் கணவர்.. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் பல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த அனிதா என்பதை பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்....
மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு : மருமகனை நடுவீதியில் கொடூரமாக ஆணவக் கொலை செய்த தந்தை!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன். டைல்ஸ் வேலை செய்து வரும் இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புளுக்கான்கொட்டாயை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் சரண்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இருவரும் ஒரே...
இ.ள.ம் பெ.ண்.னு.ட.ன் எ.ல்.லா.த்.தை.யு.ம் அ.னு.ப.வி.த்.து.வி.ட்.டு எ.ஸ்.கே.ப் ஆ.ன கா.த.ல.ன் : க.டை.சி.யி.ல் ட்.வி.ஸ்.ட்!!
திருச்சி..
திருச்சியை சேர்ந்த 26 வயது பெ.ண் சென்னை வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ப.ணிபுரிந்து வந்தார். அங்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரை சே.ர்ந்த வா.லிபர் ஒ.ருவரும் ப.ணியாற்றினார் எ.ன்று கூ.றப்படுகிறது.
ஆ.ர.ம்.ப.த்.தி.ல் ந.ட்.பா.க...
தண்ணீர் பாய்ச்சும்போது தாயை கடித்த பாம்பு : பதற்றத்தில் மகள் செய்த அதிர்ச்சி செயல்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் புத்தூர் பகுதியை அடுத்துள்ளது கெய்யூரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ராய் - மம்தா தம்பதியினர்.
இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி தற்போது ஷ்ரம்யா என்ற...
பக்கத்து வீட்டுக்காரருடன் குடும்பம் நடத்திய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!
கொல்கத்தாவில்..
கொல்கத்தாவைச் சேர்ந்த ஷேக் சுகைல் என்பவர் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு தாம்சிம் பாபியன் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்கள் பெங்களூருவில்...
ஒரே வீட்டில் கணவன், மனைவி, 2 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழப்பு… நடந்தது என்ன?
மேற்குவங்கத்தில்..
மேற்குவங்க மாநிலம், மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை நகரமான துர்காபூரைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் அமித் மொந்தல் (37). இவரது மனைவி ரூபா (33).
இந்த தம்பவதிக்கு நிமித் (7) என்ற...
110 சவரன் நகைகள்… 5 கிலோ வெள்ளி பொருட்கள்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த...
சென்னையில்..
சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனது வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை என ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில்...
நிஜ சதுரங்கவேட்டை நடத்திய இளம்பெண்.. ஆசையாய் பேசியே மோசடி செய்த தம்பதி!!
சென்னையில்..
சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஆம்ரோ கிங்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் இயக்குநர்களாக ராஜராஜன், அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் இருந்து...
கர்ப்பிணிப் பெண்ணை கொன்று உடலை எரித்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடக மாநிலத்தில்..
கர்நாடக மாநிலத்தில் கொப்பல் மாவட்டத்தின் புறநகர் கபூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த நேத்ராவதி என்று 26 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில்...
நடிகையின் மகன் அட்டூழியம்… தந்தையையும், அக்காவையும் கொலை செய்த கொடூரம்!!
சென்னையில்..
சென்னை மாங்காடு பகுதியில் வசித்து வருபவர் சின்னத்திரை நடிகை சாந்தி. இவரது கணவரையும், மகளையும் சொந்த மகனே கொலைச் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சொத்து பிரச்சனைக்காக செய்யப்பட்டதா? அல்லது வேறு...
















