மனைவி மீது கோபம்.. ஆத்திரத்தில் மாமியார் மூக்கை கடித்து துப்பி மருமகன் : இறுதியில் நடந்த விபரீதம்!!
மத்திய பிரதேசம்...
மத்திய பிரதேச மாநிலம் மோர்னியா பகுதியை அடுத்துள்ளது சந்தப்பூர் என்ற கிராமம். இங்கு ரஹ்மத் பகேல் - ராம் விலாசி (55) என்ற தம்பதி வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஷியாம் சுந்தரி என்ற...
மரணத்திலும் பிரியாத தம்பதி… கணவர் இறந்த செய்தி கேட்டு உயிரைவிட்ட மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் பாவாபேட்டை தெரு பகுதியை கணேஷ் இவர் பாஜக தமிழ்நாடு மாநில அமைப்பு சாரா தொழிலாளர் சங்க துணைத் தலைவராகவும் பிரபல பட்டு சேலை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறார்.
இவருடன் இவரது...
காதலனை சந்திக்க துபாயிலிருந்து வந்த விமான பணிப்பெண் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!
பெங்களூருவில்....
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியிலிருந்து குதித்து விமான பணிப்பெண் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான விமானப் பணிப்பெண் அர்ச்சனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது...
அரசு பெண் அதிகாரி செய்துவந்த மோசமான செயல் : திடுக்கிடும் பின்னணி!!
கேரளா..
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வியாபாரி என்றுகூறி பெண் ஒருவர் ரூ.50 ஆயிரம் பணத்தை டெபாசிட் செய்தார்.
வங்கி அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அதில் 7 ரூ.500 நோட்டுகள்...
வித்தகி வித்யா… பச்சை துரோகத்தில் சிக்கிய அப்பிராணி.. தொழிலதிபருக்கு இளம்பெண்ணால் நேர்ந்த சோகம்!!
சென்னை..
சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாலாஜி.. 42 வயதாகிறது.. இவர் ஒரு பிசினஸ்மேன்.. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.. திருமணமாகிவிட்டது. ஒரு மகன் இருக்கிறார்.
ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியை டைவர்ஸ்...
3வது முறையாக உறவுக்கு அழைத்த காதலனுக்கு கள்ளக்காதலியால் அரங்கேறிய பயங்கரம்!!
சென்னை...
சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பிரகாஷ். திருமணமாகாத இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவருக்கும் சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற 41 வயது...
அடித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருச்சி....
திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள தோளூர்ப்பட்டியை சேர்ந்தவர் கோபி, இவருக்கு திருமணமாகி பெரியக்காள் என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் மெளலீஷ்வரன் தொட்டியம் அடுத்துள்ள பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்...
திருமணமான 14 நாட்களில் உருக்கமான வீடியோவை வெளியிட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!!
கரூரில்...
கரூரில் திருமணமாகி இரண்டு வாரத்துக்குள் இளம்பெண் ஒருவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27). இவர் பொரணியில்...
பிறந்த நாளே இறந்த நாளான சோகம் : கதறும் குடும்பம் : நடந்தது என்ன?
சேலம்....
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இவருக்கு நேற்று பிறந்தநாள். இதனால் அவரது கல்லூரி...
இப்பவும் கவர்ச்சி சும்மா அள்ளுது… ஹன்சிகா மோட்வானியின் அனல் பறக்கும் ஹாட் போட்டோஸ்!!
ஹன்சிகா மோட்வானி...
நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார்....
















