தகாத உறவை கண்டித்த கணவன்…. மனைவி போட்ட ஸ்கெட்ச்.. அதிகாலை 3 மணிக்கு அலறிய கணவர் : நடந்தது...
புதுச்சேரி...
புதுச்சேரி மூலக்குளம் பகுதியில் உள்ள ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(28). இவர் இதே பகுதியில் வசித்து வந்த ஜனோவா மேரி(26) எனும் இளம்பெண்ணை காதலித்து வந்திருந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல்...
திருமணமான ஆறு மாதத்தில் புதிய தம்பதிக்கு நடந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!
திருச்சி..
திருச்சி மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகள் ராகினி. இவருக்குப் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த தம்பதி...
மாமியார் சொன்ன வார்த்தையால் உயிரைவிட்ட புது மணப்பெண்.. பரிதாப சம்பவம்!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் அருகே மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (27). கட்டட தொழிலாளியான இவர், கோயம்புத்தூர் மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் நூல் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூவடு கிராமத்தை சேர்ந்த...
சும்மா ஜிவ்வுனு இருக்கு… ரசிகர்களை அசரடிக்கும் அதிதி ராவ் ஹாட் போட்டோஸ்!!
அதிதி ராவ்...
காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார். இப்போது பொன்னியின்...
என்னமா பிளான் பண்றீங்க… காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்த பாசக்கார மனைவி!!
புதுச்சேரியில்..
புதுச்சேரியில் மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். சுமை தூக்கம் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு ஜெனவாமேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு எட்டு வயது மகள், ஐந்து வயது மகன் உள்ளனர்....
பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் : காத்திருந்த ட்விஸ்ட்!!
கன்னியாகுமரி..
க.ன்.னி.யா.கு.ம.ரி ஹை.கி.ர.வு.ண்.ட் ப.கு.தி.யி.ல் நே.ற்.று இ.ர.வு வ.ய.தா.ன பா.ட்.டி ஒ.ரு.வ.ர் வா.லி.ப.ர்.க.ள் இ.ரு.வ.ரிட.ம் வா.க்.கு.வா.த.த்.தி.ல் ஈ.டு.ப.ட்.டா.ர். இ.தை பா.ர்.த்.த பொ.து.ம.க்.க.ள் அ.ந்.த வா.லி.ப.ர்.க.ளை பி.டி.த்.து இ.து.கு.றி.த்.து பா.ட்.டி.யி.ட.ம் வி.சா.ரி.த்.த போ.து தா.ன்,
கன்னியாகுமரியில் ஒரு...
என் கூட பழகிட்டு இன்னொருத்தி கூட போவியா?.. இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!
ஈரோடு..
ஈரோடு மாவட்டத்தில் பவானி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற 27 வயது வாலிபர், உறவுக்கார பெண் மீனாதேவி உடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆன மீனா, கணவருடன் ஏற்பட்ட...
பெண் மருத்துவர் கொலை.. காதலன் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?
ஜம்மு..
ஜம்முவை சார்ந்தவர் ஜோஹர் மெஹ்மூத் கனாய். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த இளைஞரும், சுமேதா ஷர்மா என்ற இளம்பெண்ணும் ஜம்முவில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியில் BDS படித்தனர்.
அப்போது இவர்களுக்குள் பழக்கம்...
பெண் கொடுக்காததால் ஆத்திரம்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!
ஜம்மு காஷ்மீர்...
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ளது புட்காம் (Budgam) என்ற இடம். இங்கு சோய்பக் பகுதி என்ற பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் 30 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு...
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலன் செய்த மோசமான செயல்… மலேசிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த பொன் மணிகண்டன் என்பவர், மலேசியாவில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, மலேசியா சிட்டிசனான மகேஸ்வரி என்ற பெண்ணிடம்,
நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம்...
















