தஞ்சாவூரு பையன்.. கஜகஸ்தான் பொண்ணு.. தமிழ் முறைப்படி நடந்த திருமணம் : சுவாரஸ்ய காதல் கதை!!
தஞ்சாவூரில்..
தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கஜகஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இந்த தம்பதியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவ, நெட்டிசன்கள் பலரும் தற்போது வாழ்த்து...
திருநம்பியாக மாறிய பெண்ணை காதலர் தினத்தில் கரம்பிடித்த இளம்பெண்!!
தமிழகத்தில்..
தமிழக மாவட்டம் ஈரோட்டில் திருநம்பியை இளம் பெண்ணொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அருணாதேவி.
பட்டாதாரியான இவர் அருண் பாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.அருண் பாஷ் பெண்ணாக இருந்து திருநம்பியாக...
சிவபெருமானை மணந்த இளம்பெண் : வியப்பூட்டும் சம்பவம்!!
மத்தியப் பிரதேசத்தில்..
மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நடந்த ஒரு வித்தியாசமான திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது.
எம்பிஏ பட்டதாரியான நிகிதா சௌராசியா என்பவர் தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார்.
பிரம்மகுமாரி ஆசிரமத்தில்...
திருமணமான மூன்றே நாட்களில் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினு(27). இவருக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரணிதா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தனது மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக மனைவியை இருசக்கர...
அழுகிய நிலையில் கிடந்த சடலங்களுடன் 7 நாட்கள் வசித்த தாய், மகன் : விசாரணையில் கண்கலங்கிய போலீசார்!!
ஈரோட்டில்..
ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(74) – சாந்தி(61) தம்பதியினர். இவர்களுக்கு சசிரேகா (35) என்ற மகளும், சரவணக்குமார் (33) என்ற மகனும் உள்ளனர்.
இதில் மகள் சசிரேகா திருமணம் முடிந்து திருப்பூர்...
காதலிக்கு காதலர் தின பரிசு கொடுக்க இளைஞர் செய்த செயல் : இறுதியில் நேர்ந்த சோகம்!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் அருகே காதலிக்கு பரிசு கொடுப்பதற்காக ஆடுகளை திருடி விற்க முயன்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காதலர் தினமான...
உருளைக்கிழங்கு வயலுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி...
என்னை விட்டு போகாத.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து போராடிய பாசமான நாய் : நெகிழ்ச்சி வீடியோ!!
நாகர்கோவிலில்..
நாகர்கோவில் அருகே பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனம் இல்லாமல் நாய் ஒன்று போராடிய வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
பொதுவாக பலருக்கும் வளர்ப்பு நாய் மீது மிகுந்த பாசம் இருக்கும். அதனை...
மருத்துவராகும் கனவு.. திருமணம் முடிந்த அடுத்த நிமிஷமே லேப் கோட்டுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண் : வைரல் வீடியோ!!
கேரளாவில்..
தற்போதைய நவீன காலம் பெண்களுக்கான பல்வேறு கதவுகளை அகல திறந்து இருக்கின்றன. அதன் காரணமாகவே பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களது கல்வியை மிகுந்த கவனத்துடன் பயின்று வருகின்றனர்.
திருமணத்திற்கு பிறகு...
பிறந்தநாளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை பதறவைத்த சம்பவம்!!
கேரளாவில்..
பொதுவாக பெரும்பாலான பெண்கள் சுடிதார் அணியும்போது துப்பட்டாவையும் அணிவர். அவ்வாறு அணியும் துப்பட்டா சில நேரங்களில் அவர்களுக்கு பாசக்கயிறாகவே மாறுகிறது. குறிப்பாக பெண்கள் ஸ்கூட்டி, பைக் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும்போது துப்பட்டாவை அணிந்து...
















