இரண்டே மாதத்தில் கசந்த காதல் திருமணம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. 10வகுப்பு வரை மட்டுமே படித்த பிரியங்கா பஞ்சுமில்லில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது ஆவரங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது....
நடு வீதியில் இரு சகோதரிகளுக்கு நடந்த பயங்கரம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இருதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.
செல்வத்தின் மகள்களான தமிழரசி (19), தமிழ்ப்பிரியா (17) ஆகிய...
பேஸ்புக் மூலம் காதல் வலை.. 15 இளைஞர்களை திருமணம் செய்து மாயமான கல்யாணி ராணி.. வலைவீசி தேடும் போலிசார்!!
கடலூர்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (25). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருப்பதால் இவருக்கு...
‘லிவ் இன்’ காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்த காதலன்.. அதேநாளில் வேறு பெண்ணுடன் திருமணம் : நெஞ்சை உலுக்கும்...
டெல்லியில்..
டெல்லியில் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அஃப்தாப் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மீண்டும்...
வீட்டுக்கு தெரியாமல் கோவா சென்று காதலர் தினம் கொண்டாடிய இளம் ஜோடிக்கு நடந்த சோகம்!!
உத்தர பிரதேசம்..
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். இவ்வாறு கொண்டாடப்படும் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ள பல விஷயங்களை செய்வர். காதலனோ, காதலியோ தங்கள்...
பாக்க பாக்க எதோ பண்ணுதே… கவர்ச்சியில் சுண்டி இழுக்கும் சுனைனா!!
சுனைனா..
‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான்...
இது வண்டு மொய்க்காத மலர்… கவர்ச்சியில் கலங்கடித்த ஹனி ரோஸ்!!
ஹனி ரோஸ்…
மலையாளத்திலிருந்து வந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழ் சினிமாவில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா, அமலாபால் உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள்.
ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்கள் பலர்...
கல்யாண கொண்டாட்டம்.. நடனமாடும் போது திடீர்னு சரிஞ்சு விழுந்த நபர்.. துடித்துப்போன உறவினர்கள் : கலங்க வைக்கும் வீடியோ!!
உத்திர பிரதேசத்தில்..
மருத்துவ உலகில் பல்வேறு உயரங்களை மனித குலம் அடைந்திருந்த போதிலும், சில எதிர்பாராத சோக சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம் வயது மனிதர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது சமீப காலங்களில்...
அக்காவுடன் கள்ளகாதல்… ஆத்திரமடைந்த தம்பி… சினிமா பாணியில் செய்த கொடூரம்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பூலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (39). இவர் கடந்த 3 ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும்,...
கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனுக்கு மதுவில் ஆசிட் கலந்துகொடுத்த மனைவி : இறுதியில் நடந்த விபரீதம்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்த சுகுமார் இவர் செங்கல்பட்டில் கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.
அவரது மனைவி கவிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் கவிதாவிற்கும்...
















