டைவர்ஸ் வாங்க கோர்ட்டுக்கு போன இடத்தில் கிடைத்த புது “காதலன்” தனிமையில் நிகழ்ந்த மரணம் இது தேவையா!!
தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார்.
இவரது மனைவி ஜெபா வயலட் (25) இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி, கருத்து...
காதலனுடன் சென்ற மகளை கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்த ஆணவக் கொலை!!
காதலனுடன் சென்ற மகளை, கெஞ்சி வீட்டிற்கு அழைத்து வந்து, தந்தையே ஆணவக் கொலைச் செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் சிங். முன்னாள் ராணுவ வீரரான...
மனைவிக்கு பிடிச்சவனை திருமணம் செய்து வைத்த கணவர்!!
மனைவிக்கு பிடிச்சவனையே திருமணம் செய்து வைத்த கணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் பப்பு.
இவர் தன்னுடைய மனைவியின் காதலனை தன்னுடைய மனைவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும்...
மனைவி தொல்லைத் தாங்கலை” கடிதம் எழுதி வைத்து இளைஞன் விபரீத முடிவு!!
மனைவி தொல்லைத் தாங்கலை. நான் நிரந்தரமாக தூங்கப் போகிறேன் என்று தாயிடம் கூறி விட்டு, மகன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் வசித்து வந்தவர்...
மகளின் காதல் விவகாரம்.. தீக்குளித்த மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவர் – மகளும் பலி!!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே மகளின் காதல் விவகாரத்தால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற கணவர்-மகள் என 3 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம்...
காதலியை கொன்று, விவசாய நிலத்தில் புதைத்த காதலன்!!
கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி-தர்வாட் நகரங்களில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
தங்கப்பதக்கம் பெற்ற பிஎச்.டி மாணவரான அருண் சிவலிங்கப்பா படில் தனது காதலி அர்பிதா கிரிமல்லா...
8 மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவர்!!
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், தனது கர்ப்பிணி காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசாகப்பட்டினம் அருகேயுள்ள யுடா பகுதியைச் சேர்ந்த ஞானேஷ்வர் (27) என்பவர் பாஸ்ட்புட்...
மனைவியின் தாலியை அறுத்து எரிந்த கணவன்!!
சமூக வலைதளங்களில் தினசரி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக் கொண்டார்.
இந்த...
கள்ளக்காதலால் சீரழிந்த குடும்பம் : இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தால் இரண்டு குடும்பங்கள் செய்வதறியாது சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில், சந்தோஷமாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், கணவனின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் இளம் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்...
3 வயது குழந்தைக்கு உடம்பு முழுதும் சூடு போட்ட கொடூரத்தாய்!!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வருபவர் வந்தனா . இவருக்கு 3 வயதில் பிரசன்னா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வந்தனா தன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக...
















