தமிழ் இளைஞரை கரம்பிடித்த வியட்நாம் பெண் : தேசங்களை கடந்து இணைந்த காதல்!!
தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர், வியட்நாம் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக, வியட்நாம்...
வேலைக்காக கணவரைக் கொன்ற மனைவி : மீண்டும் ஒரு பயங்கரம்!!
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம்...
கணவனை கண்டம் துண்டமாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த பெண் கர்ப்பமாம்!!
மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த...
இந்திய கிராமத்தில் வாழும் காதலரை சந்திக்க வந்த அமெரிக்க காதலி!!
இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் தன் காதலரை சந்திப்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்துள்ள நிலையில், இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
அமெரிக்கரான ஜாக்லின் (Jaclyn Forero) ஒரு புகைப்படக்கலைஞர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இந்தியாவின்...
எங்க போனாளோ தெரியல.. மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. கணவர் கதறல்!!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியர் ஜிதேந்திரகுமார் -அனிதா தேவி. இவர்களது மகள் ஷிவானி.
ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மகள் ஷிவானிக்கு,...
சகோதரன் கைது காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து சகோதரி உயிரிழப்பு!!
தஞ்சை அருகே தனது சகோதரனை கைது செய்த போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகள் விஷம் குடித்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே வழக்கின் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை...
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி!!
இந்தியாவின் டெல்லியில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு ஜோடி தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த தீம் பார்க்கில் அந்தப் பெண் மேற்கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி அவரது உயிரை...
மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்!!
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது...
வகுப்பறையில் சிரித்துப் பேசிய மாணவி.. நொடியில் நடந்த விபரீதம் – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி!!
தென்காசி மாவட்டம் இரட்டை குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரகாஷ்- மீனா தம்பதியினர். இவர்களுக்கு மானஷா (வயது14) என்ற மகள் உள்ளார்.
சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு...
நவராத்திரி கொண்டாட முடியல.. மாதவிலக்கு காரணமாக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்து வருபவர் 36 வயது பிரியான்ஷா சோனி. இவர், அம்மாநிலத்தில் சைத்ர நவராத்திரியைக் கொண்டாடவும், துர்கா தேவியை வழிபடவும் தயாராகிக் கொண்டிருந்தார்.
இதற்காக, தனது கணவர் முகேஷ் சோனியிடம் பூஜைக்குத்...
















