கணவரின் செல்போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படம்.. 3 வயது குழந்தையை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!
ஈரோட்டில்..
ஈரோடு புஞ்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் ரேஷன் கடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரிதா (30).
இவர்களுக்கு 3 வயதில் பவன்...
காரில் வந்தவரிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. இறுதியில் நடந்த பரிதாபம்!!
கோவையில்..
கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி தொழில் செய்து வருகின்றார் . இந்த நிலையில் காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் உள்ள தனது...
போதையில் ஞாபகத்துக்கு வந்த நண்பனின் மனைவி.. இறுதியில் நடந்த கொலை : பகீர் பின்னணி!!
நெல்லையில்..
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் சுபாஷ் என்ற மணி ( 26). இவர் மீன் பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியில் வசித்து...
சகோதரன் கண் முன்னே பெண் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பிரியங்கா..
ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வருபவர் 22 வயது பிரியங்கா. இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று பிரியங்கா தனது அண்ணன் 23 வயது ரிஷிநாதனுடன் இருசக்கர...
இன்ஸ்டாவில் பழகி நேரில் வந்த இளைஞர்… சிறுமியை அழைத்து சென்று அத்துமீறல் : இறுதியில் நடந்த விபரீதம்!!
ஈரோட்டில்..
பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆன்லைன் படிப்பிற்காக அவர்களது கைகளில் பெற்றோர்களே செல்போனை கொடுக்க நிர்பந்தம் ஏற்பட்டு தற்போது அந்த செல்போனைகள் இல்லாமல் அவர்களுக்கு பொழுதே...
திருமணமான மூன்று மாதத்தில் கிணற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம் : நடந்த விபரீதம்!!
காஞ்சிபுரத்தில்..
காஞ்சிபுரம் உத்திரமேரூர் அடுத்துள்ள சிறுங்கோழி, திடீர் நகரில் வசித்து வரும் குப்பன் என்ற கொத்தனார் மகள் ரேணுகா அவருக்கு வயது 25. ரேணுகாவுக்கு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த...
கள்ளக் காதலர்களுக்குள் போட்டா போட்டி… கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்!!
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்குவாரியில் ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டனர்.
கை, கால்கள்...
பேஸ்புக்கில் காதலித்து திருமணம்… திருமணமான ஒரு மாதத்தில் கணவனுக்கு மனைவி கொடுத்த பேரதிர்ச்சி!!
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்புண்டி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, முகநூலின் மூலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
இருவருக்கும்...
கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பம் : வெளிநாடு சென்று சில நாட்களில் நேர்ந்த சோகம்!!
பஞ்சாபில்..
மகன் கனடாவில் படித்து நல்ல நிலைமைக்கு வந்து தங்களையும் கவனித்துக்கொள்வான் என நம்பியிருந்த அந்தக் குடும்பத்துக்கு தற்போது ஒரு துயரமான செய்தி கிடைத்துள்ளது.
பஞ்சாபிலுள்ள Mansa மாவட்டத்தில் அமைந்துள்ளது Bakhshiwala கிராமம். அந்தக் கிராமத்திலுள்ள...
வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட கல்லூரி மாணவி.. சிக்கிய கல்லூரி முதல்வர் : அதிர்ச்சி சம்பவம்!!
கர்நாடகாவில்..
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்திலுள்ள கோனவட்லா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் அங்குள்ள லிங்கசுகுர் நகரில் உள்ள சார் எம்.விஸ்வேஸ்வரய்யா ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இதற்காக இவர் கல்லூரியின்...
















