பள்ளிச் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் : பின்னர் நடந்த விபரீதம்!!
சென்னையில்..
சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி. அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் மதுபாலன்(34) என்பவருடன் பழக்கம்...
வைரலாகும் திருமண போஸ்டர்.. இளைஞன் கைது : பரபரப்பு சம்பவம்!!
விழுப்புரத்தில்..
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது பழமொழி. அதற்கேற்ப பல முறை போய் பார்த்து விசாரித்து படாத பட்டு திருமணத்தை நடத்திய காலமெல்லாம் மலையேறி போச்சு . இன்றைய தலைமுறை திருமணத்தை ஒரு...
பீர் பாட்டிலால் பெற்ற தாயையே குத்தி கொலை செய்த மகன் : நெஞ்சை உறையவைக்கும் காரணம்!!
வியாசர்பாடியில்..
மதுபழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. முன்பெல்லாம் பணிக்கு செல்பவர்கள், கடின உழைப்பாளிகள் மட்டுமே குடித்து வந்த நிலையில் தற்போது பள்ளி மாணவ , மாணவிகள் தொடங்கி ரோட்டோரத்தில் நின்று பிச்சை வாங்கி...
கணவனின் கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவி… கள்ளக் காதலியை கைவிடமுடியாமல் கணவன் செய்த கொடூரம்!!
கன்னியாகுமரியில்..
குமரி அருகே வேறு பெண்ணுடனான தொடர்பை கைவிடக்கூறி கண்டித்த மனைவியை, கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ்(45). கட்டி தொழிலாளி....
காருக்கு பதில் வந்து நின்ற ஆச்சர்யம்… புதுமணப் பெண்ணுக்கு கணவன் கொடுத்த சர்ப்ரைஸ்!!
உத்தர பிரதேசத்தில்..
உத்தர பிரதேசத்தில் புதுமணப் பெண்ணுக்கு திருமண நாளை மறக்கமுடியாத நாளாக மற்ற மணமகன் யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் வியாழக்கிழமை நடந்த திருமண விழாவில்...
திருமணம் செய்ய மறுத்ததால் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் : காப்பாற்ற முயன்ற 20 வயது நண்பருக்கு நேர்ந்த பரிதாபம்!!
உத்தர பிரதேசத்தில்..
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் தோழியை காப்பாற்ற முயன்று 20 வயது கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராகுல்(23).
இவர் கல்லூரி மாணவியான...
பரோட்டா சாப்பிட்ட 16 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் : எச்சரிக்கை செய்தி!!
கேரளாவில்..
மைதா மாவு மற்றும் கோதுமையால் ஒவ்வாமையால் 16 வயது சிறுமி, புரோட்டா சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கேரளாவின் இடுக்கி வாழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிஜு கேப்ரியல் என்பவரின் மகள்...
துடிதுடித்து உயிரிழந்த பள்ளி மாணவி.. விசாரணையில் பகீர் தகவல் : நடந்தது என்ன?
பெங்களூரில்..
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கோனவட்லா கிராமத்தை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் லிங்கசுகுர் டவுனில் உள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த காலேஜிலேயே ஹாஸ்டல் உள்ளதால்,...
கள்ளக்காதலிக்கு வெட்டு, 2 குழந்தைகளை கொலை செய்த கள்ளக்காதலன் : நெஞ்சை பதற வைத்த சம்பவம்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் குட்டுலு (25) என்ற பீகாரை சேர்ந்த ஜவுளி தொழிலாளி வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இவருடன், அசாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவரும்...
மகளின் பையில் பிரக்னன்சி கிட் இருந்ததால் ஆத்திரம் : தந்தை செய்த கொடூரம்!!
உத்திரபிரதேசத்தில்..
பல ஆண்களுடன் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த நிலையில் மகளின் பையில் பிரக்னன்சி கிட் இருந்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர் கழுத்தை நெரித்துக் கொன்று ஆசிட் ஊற்றி கால்வாயில் வீசிய கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. உத்திரபிரதேச...
















