கல்யாணத்துக்கு பொண்ணு தேடியும் கிடைக்கல.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இளைஞர் : லெட்டரை பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள்!!
உத்திர பிரதேசத்தில்..
உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை எனவும் ஆகவே, போலீசார் தனக்கு உதவி செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
பொதுவாக திருமணங்களில் வரன் பார்ப்பது என்பது பெரும் உழைப்பை...
12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 11ம் வகுப்பு மாணவன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!
சென்னையில்..
சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில்...
சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளி.. ஏர்போர்ட்டில் மடக்கிப் பிடித்த போலிஸ்!!
கேரளாவில்..
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், கோஷ்துர்க் போலிஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர், அபூபக்கர் பட்டிலாத்து (38). இவர் மீது கோஷ்துர்க் போலிஸ் நிலையத்தில், கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக,...
கள்ளக் காதலனுடன் கட்டிலில் ஒன்றாக இருந்த மனைவி.. நேரில் கண்ட க.ணவன் எடுத்த விபரீத முடிவு!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சந்திராணிகுளம் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(32). இவர் மறைமலைநகர் பகுதியில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பார்வதி (31), என்பவரை பத்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம்...
கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்த கேரள இளம்பெண் : நடந்த விபரீதம்!!
பிரித்தானியாவில்..
கேரளாவை சேர்ந்த 16 வயது டீன் ஏஜ் பெண் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். கயலா ஜேக்கப் (16) என்ற டீன் ஏஜ் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில்...
கள்ளக்காதலியை கொன்றுவிட்டு அந்த சடலத்துடனேயே தூங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளாவில்..
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ. இவர் அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமாகிவிட்டது.
மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார். ஆனால் இவருக்கும் மனைவிக்கும்...
மறுமணம் குறித்து வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்த பெண்.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச காரியம்!!
மதுரையில்..
மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் பழனி. எம்பிஏ பட்டதாரியான இவர் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், அந்த பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஆகி சென்றுவிட்டதாக தெரிகிறது.
அந்த சூழ்நிலையில், பிரிந்து சென்ற...
நாம் பிரிவதுதான் இருவருக்கும் நல்லது.. கடத்தப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ : கதறும் கணவர்!!
தென்காசியில்..
தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித். மென்பொறியாளரான இவர், தன்னுடன் பள்ளிக்காலத்திலிருந்து சேர்ந்து படித்தவரான கிருத்திகா படேல் என்பவரைக் காதலித்திருக்கிறார்.
கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், குற்றாலத்தில் மரம் அரவை ஆலை...
மனைவி செய்த கொடுமை… மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்த இளைஞன் : இறப்பதற்கு முன் வெளியிட்ட வீடியோ!!
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே உள்ள செம்படை கிராமத்தை சார்ந்த வீரன் மகன் வெற்றிவேல் (வயது 30) என்பவர் கடந்த வியாழக்கிழமை உ.யிரிழந்ததாக கூறப்படுகிறது,
இந்த நிலையில் .இறப்பதற்கு முன் வெற்றிவேல் ம.துவில் எ.லி...
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு : தொடரும் சோகம்!!
மதுரையில்..
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் விரக்தியில் தமிழகத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. காவலர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இந்த ஆன்லைன் ரம்மியின் கோரபிடியில் சிக்கி, தற்கொலை...
















