Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

கோபத்தால் பறிபோன இரு பச்சிளங் குழந்தைகளின் உயிர்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், செல்வி தம்பதியின் மகள் தனலட்சுமி. கடலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சற்குரு என்பவரும் காதலித்துவந்தனர். இருவேறு சமுதாயத்தைச்...

8 மாத கர்ப்பம்.. திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவாரூரில்.. திருவாரூரில் காதலனுடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த...

23 வயதுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த 65 வயது முதியவர் : விமர்சையாக நடந்த திருமணம்!!

0
உத்தர பிரதேசத்தில்.. உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நக்கத் யாதவ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது. மேலும் இவருக்கு 6 மகள்களும் உள்ளனர். இந்த ஆறு பேருக்கும்...

உங்க பொண்ணு நாலு மாசம் கர்ப்பமா இருக்கா.. மருத்துவர் சொன்ன தகவலால் அதிர்ந்து போன பெற்றோர்!!

0
மயிலாடுதுறையில்.. மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி. இவரது மகன் சஞ்சய் (21). இவர் அப்பகுதியைச் சேர்ந்த 10-ம் வ.குப்பு படித்து வந்த ப.ள்ளி மா.ணவி ஒ.ருவரிடம் கா.தலிப்பதாக கூறி நெருங்கி பழகி...

48 சீர்வரிசைகளுடன் பசுவிற்கு நடந்த வளைகாப்பு.. நெகிழ வைத்த கிராம மக்கள்!!

0
தமிழகத்தில்... இந்திய மாநிலம் தமிழகத்தில் கோவில் பசுமாட்டுக்கு சீர்வரிசை வைத்து வளைகாப்பு நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கோவில் பசுவுக்கு கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து வளைகாப்பு...

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பொள்ளாச்சியில்.. பொள்ளாச்சியில், தனியார் பேருந்து ஒன்றில் கல்லூரி மாணவர் படிக்கட்டில் நின்றபடியே ஜன்னல் கம்பிகளைப் பிடித்து தொங்கியபடி பயணித்த போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரம் ஏறி, உடல் நசுங்கி பரிதாபமாக...

அக்காவும் தங்கையும் சேர்ந்து செய்துவந்த மோசமான செயல்.. இறுதியில் நடந்த பரிதாபம்!!

0
நெல்லையில்.. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா.. 39 வயதாகிறது.. இவர் கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க வீட்டுக்கு செல்வதற்காக தன்னுடைய அம்மா, சபானியுடன்...

“அந்தமாதிரி படத்த காட்டி என்னைய ஒருத்தன் நாசம் பண்ணிட்டான் அம்மா”… தா.யிடம் க.தறிய மகள்!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இ.வரது ம.கன் மணிகண்டன்(29). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் 11ம் வகுப்பு படிக்கும் ப.ள்ளி மா.ணவியை...

நான் வெளியே வந்துட்டேன் அம்மா.. பிறந்த குழந்தை பேசிய அதிசயம் : தீயாய் பரவும் தகவல்!!

0
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சேர்ந்த சின்ன அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு...

நகையை திருடி வாயில் புதைத்து வைத்து வடிவேலு போல தப்பிச் செல்ல முயன்ற இளைஞர் : இறுதியில்...

0
புதுச்சேரியில்.. தவம் படத்தில் கீரிப்புள்ள கதாபாத்திரத்தில் வந்த வடிவேலு கண்ணிமைக்கும் நேரத்தில் நகையைத் திருடி வாயில் போட்டுக் கொள்வார். இந்த நகைச்சுவைக் காட்சியை பார்த்து கற்றுக் கொண்ட இந்த ஆசாமி நிஜமாகவே இவ்வாறு செய்து...