Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

செல்ல நாய்க்கு வளைகாப்பு.. 9 வகையான சாப்பாடுடன் விருந்து : மொய்ப்பணம் வைத்து வாழ்த்திய உறவினர்கள்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் அருகே தங்களது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியர். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பொதுவாக பலருக்கும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது...

இதை நீ கண்டிப்பா பண்ணனும்.. தொடர் தொல்லையால் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

0
இந்தியாவில்.. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்ஷி திரிபாதி. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள த.னியார் ம.ருத்துவமனையில் ப.ல் ம.ருத்துவராக ப.ணியாற்றி வ.ருகிறார். இ.வ.ரு.ட.ன் ப.ணி.பு.ரி.யு.ம் ச.க ம.ரு.த்.து.வ.ரா.ன சு.மி.த், பெ.ண் ம.ரு.த்.து.வ.ரை தொ.ட.ர்.ச்.சி.யா.க...

நடத்தையில் சந்தேகம்.. பொறுமை இழந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் சரவணன் கல்லூரி பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், மகள் நந்தினி திருமணமாகி...

சித்தி மகள் மீது காதல்… திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞன்… மறுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

0
நீலகிரியில்.. நீலகிரி மாவட்டம் குன்னூர் சந்திரா காலனியை சேர்ந்தவர் ராஹிலா.. 25 வயதாகிறது.. இவர் ஒரு பிஎஸ்சி பட்டதாரி. அந்தியூர் அடுத்த மைக்கேல் பாளையத்தில் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார். அந்த ஸ்கூலில் ஸ்போக்கன்...

இறந்துட்டாருன்னு இறுதி சடங்கு செய்த குடும்பம்… மீண்டும் உயிருடன் திரும்பி வந்த அதிசயம்!!

0
கேரளா... கேரளாவின் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி காணாமல் போயிருக்கிறார். குடும்பத்தினர் தீபக்கை தேடி அலைந்தபோதும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர். இது...

திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி…. வெளியான அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

0
கேரளாவில்.. கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர். கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை...

மனைவியை கடத்திச் சென்ற வழக்கில் திடீர் திருப்பம் : அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்!!

0
தென்காசி... தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகாவும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதனிடையே, வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும்...

திருமணத்தின்போது தீவிபத்து.. மனைவி, பெற்றோர் இறந்த நிலையிலும் மகளின் திருமணத்தை நடத்திய தந்தை!!

0
ஜார்க்கண்ட்.. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பெட் மாவட்டத்தில் உள்ள ஜொரப்ஹடக் என்ற பகுதியில் சுபாத் லால் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் தந்து குடும்பத்தினரோடு வசித்து வருகிறார். இவரின் மகள் ஸ்வாதி என்பவருக்கு பெங்களூருவில் பணியாற்றி...

பிரசவ வலியால் துடிதுடித்த நிறைமாத கர்ப்பிணி… திடீரென பற்றி எரிந்த கார் : தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் (32). இவருக்கும் ரீஷா (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மத்துடனும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து...

வெளிநாட்டு மோகத்தால் சொந்த அண்ணனையே திருமணம் செய்து கொண்ட தங்கை : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
மத்தியப் பிரதேசம்.. மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் அண்ணன், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இதனால் அந்த பெண்ணுக்கும் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா...