Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

திருமண ஏற்பாட்டில் பெற்றோருடன் பிரச்சனை… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
விழுப்புரத்தில்.. விழுப்புரம் நகருக்குட்பட்ட காகுப்பம் சாலையில் உள்ள நாவலர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் டிராவல் ஏஜென்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராஜலட்சுமி, ஜோதி என 2 மகள்களும்...

2 மனைவிகள் கர்ப்பம்… 3வது மனைவியை அறிமுகம் செய்த யூடியூபர் அர்மான் : பின்னர் நடந்த கலவரம்!!

0
யூடியூபர் அர்மான் மாலிக்.. யூடியூபர் அர்மான் மாலிக் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குறிப்பாக தனது வீடியோக்கள் மற்றும் இரு மனைவிகளால் அவர் பிரபலமடைந்தார். அர்மான் மாலிக்-க்கு பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரு...

மருமகளுக்கு கிரேன்ல வந்த 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா : அசர வைக்கும் வீடியோ!!

0
மதுரையில்.. மதுரையில் காதுகுத்து விழாவில் தனது மருமகளுக்கு 500 கிலோவில் மாலை வாங்கியிருக்கிறார் தாய்மாமன் ஒருவர். கிரேனில் இந்த மாலையினை தூக்கிக்கொண்டு உறவினர்கள் ஊர்வலமாக செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ்...

மகன் உயிரிழந்த அதே நாளில் மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் சாலமுத்து - பாண்டி தேவி தம்பதியினர். இவர்களுக்கு மகாராஜன், புவனேஸ்வரி என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். மகாராஜன் மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தம்பதியினர்...

மொட்டை மாடியில் ரொமான்ஸ்… சட்டென வந்த காதலியின் தாய்.. பதறிப்போன மாணவன்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
சேலத்தில்.. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் சஞ்சய். 18 வயதான இவர் சேலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். சிறுவயதிலிருந்து இவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததால்...

குடிபோதையில் தகராறு செய்த கணவன்… மனைவி எடுத்த அதிரடி முடிவு!!

0
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (48). கட்டிட மேஸ்திரியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (38) ராணிப்பேட்டையில் இருக்கும்...

6 வருஷமா குழந்தை இல்லை… கணவனும் கைவிட்டதால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (33), இவருக்கும், அங்காளம்மன் குப்பத்தை சேர்ந்த சுபா(28) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இவர்களுக்கு குழந்தைகள்...

இரு பெண்கள் செய்துவந்த மோசமான செயல்… பங்கு பிரிக்கும்போது சிக்கிய கில்லாடி பெண்கள்!!

0
திருவண்ணாமலையில்.. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த நாகப்பன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 17-ம் தேதி தனது மனைவி குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு வந்துள்ளார். நேரு வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் மனைவிக்கு 3 பவுன்...

உல்லாசத்துக்கு இடையூறு… விருந்துக்கு அழைத்து நண்பனின் கதையை முடித்த கள்ளக்காதலன்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் மொட்டையன் காலனியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மணியின் நண்பரான சிவக்குமாருக்கும் கோவிந்தம்மாளுக்கும் இடையே கள்ளக்காதல்...

சில நாட்களிலேயே கசந்துபோன காதல் திருமணம்… சேர்ந்துவாழ மறுத்த இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
மதுரையில்.. மதுரை தெற்கு வெளிவீதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது 19). கீரைத்துறை பகுதியை சேர்ந்த பழனி (வயது 28) - வர்ஷா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவரது காதல் விவகாரம்...