Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு ஏற்பட்ட விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரியில்.. எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு கிடையாது. மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நெருக்கமானவர்களிடமோ, நண்பர்கள், உறவினர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள். நொடி நேர தீர்மானம் தான். ஆனால், அதன் பின்னர் உங்கள் செயலால்...

பெண்களை மயக்கி திருமண மோசடி செய்யும் செல்போன் காதலன்.. இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!

0
வேலூரில்.. வேலூரில் முதல் திருமணத்தை மறைத்து 2வதாக திருமணம் செய்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தனது கணவர், 3வதாக ஒரு பெண்ணையும் ஏமாற்றி வருகிறார் என இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை...

சாலையில் நடந்து சென்ற மனைவிக்கு ஒரு நொடியில் கணவனால் நடந்த விபரீதம் : அதிர்ந்துபோன மக்கள்!!

0
வேலூர்.. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அழிஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி புனிதா(36). இவர்களுக்கு நிவேதா(9) என்ற மகளும், நீதிஷ்(7) என்ற மகனும் உள்ளனர். புனிதா...

7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து சாதனை படைத்த பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

0
கோவையில்.. 7 மாதங்களில் சுமார் 105 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார். தானத்தில் சிறந்த தானம், 'அன்னதானம்; இரத்த தானம்; உடல் உறுப்பு...

லாட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு என புலம்பிய நபர்… இறுதியில் நடந்த திருப்பம்!!

0
கேரளாவில்.. கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார். அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ...

வீட்டுக்கு தாமதமாக வந்த கணவர்… கோபத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகா.. ட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சூரத்கல் அருகே உள்ள பாலாநகரை சேர்ந்தவர் ஹரீஷ். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த திவ்யா (வயது 26) என்பவரும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திவ்யா...

விபத்தில் கணவரை இழந்த பெண்… 45 வயதில் தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மகாராஷ்டிரா... மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கிராமம் ஒன்றை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 23). இவரது தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, யுவராஜின்...

மயங்கிய தோழியை பலாத்காரம் செய்த இளைஞர்… 2 ஆண்டுகள் கழித்து நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
கன்னியாகுமரியில்.. மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி விட்டு தப்பி சென்று இரண்டரை ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக்....

நாயை நாய் எனக் கூறியதால் விவசாயிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் அருகே வீட்டில் வளர்க்கும் நாயை நாய் எனக் கூறியதால் ஆத்திரத்தில் விவசாயி கத்தியால் குத்தி படுகொலை . பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்த...

பிரபல யூடியூபர் வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த சப்ஸ்க்ரைபர்.. ஹோம் டூரால் வந்த வினை!!

0
யூடியூபர்.. பிரபல யூடியூபர் வீட்டில் வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல். இவர் வேறு யாருமில்லை. பிரபல யூடியூப் சேனல்களான சைபர் தமிழா மற்றும்...