Sunday, August 9, 2026

இந்திய செய்திகள்

நடுரோட்டில் சில்மிஷம் செய்த காதல் ஜோடி.. அதுவும் திருட்டு பைக் வேற… இறுதியில் நடந்த பரிதாபம்!!

0
சத்தீஸ்கரில்.. இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாயில் பைக்கில் காதல் ஜோடி ஒன்று சில்மிஷம் செய்யும் வீடியோ...

காதல் திருமணம் செய்த பெண்… பெற்றோர் பார்க்க வராத விரக்தியில் எடுத்த விபரீத முடிவு!!

0
சேலத்தில்.. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய் மற்றும் தந்தை பார்க்காத விரக்தியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை...

வீட்டிலிருந்து விரட்டப்பட்ட பெண் : கைக்குழந்தையுடன் 3 நாட்களாக பஸ் ஸ்டாண்டில் நேர்ந்த சோகம்!!

0
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கீரப்பட்டி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த பிரசாந்த், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலைக்காக குடியாத்தம் சென்றிருந்தார். அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது...

காதலனோடு சேர்த்து வைக்கிறோம்.. பெண்ணை ஏமாற்றி கும்பல் செய்த மோசமான வேலை!!

0
சென்னையில்.. சென்னை பெண்ணிடம் முன்னாள் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி 40 சவரன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்த பஞ்சாப் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதலனோ காதலியோ விட்டு சென்றால் அவர்களை மீண்டும் சேர்த்து...

அவுஸ்திரேலிய மாப்பிள்ளையை கரம்பிடித்த குஜராத் பெண் : சுவாரஸ்ய காதல் கதை!!

0
குஜராத்தில்.. அவுஸ்திரேலியாவை சேர்ந்த தோபன் என்ற இளைஞர், இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நமி நாகர் என்ற பெண்ணை இந்திய கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார். குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் சமீபத்தில்...

12 கி.மீ. சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மகாராஷ்டிரத்தில்.. மகாராஷ்டிரத்தில் ஆசிரியர் ஒருவர் தினமும் 12 கி.மீ சென்று ஒரு மாணவனுக்கு பாடம் நடத்தி விட்டு வரும் ஆசிரியரின் செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள். மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமத்தில் மொத்தம் 150...

மனைவியுடன் நெருக்கம்.. கணவர் கண்ட காட்சி… சிக்கிய இளைஞர்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

0
டெல்லி.. உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்தவர் மீலால் பிரஜாபதி (40). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இதனிடையே, அதே பகுதியில் அக்சய் குமார் (23) என்ற இளைஞர்...

மாமியார் வீட்டுக்கு போன மனைவி திரும்ப வராததால் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

0
பீகாரில்.. பீகாரில் உள்ள மாதேபூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கிருஷ்ண பாசுகி என்பவர் அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தை விட்டு...

24 வருஷமா அம்மா ஒரே தட்டில் சாப்பிட்டாங்க… மறைந்த தாயை நினைத்து உருகிய தமிழர்!!

0
தமிழகம்.. தமிழகத்தை சேர்ந்தவர் விக்ரம் புத்தநேசன். இவரின் தாய் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் தாயாரை நினைவுகூர்ந்து விக்ரம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது அம்மாவின் தட்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதில்தான் சாப்பிட்டுவந்தார்....

திருநங்கையாக மாறிய மகன் கொலை… பெற்றோரை முற்றுகையிட்ட சக திருநங்கைகள் : நடந்த விபரீதம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளம் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி தெய்வானை தம்பதியினரின் மகனான சந்துரு என்ற சந்திரிகா (19), ஒரு வருடத்திற்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார். இந்நிலையில், திருநங்கையாக மாறியது சந்திரிகாவின் உறவினர்களுக்கு பிடிக்கவில்லை...