ஒரே வீட்டில் பிணமாக கிடந்த 3 சகோதரிகள்… தெருவெங்கும் வீசிய துர்நாற்றம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தும்கூரில்..
தும்கூரில் பெற்றோருடன் வசித்து வந்த பிந்து, ரஞ்சிதா மற்றும் சந்தனா ஆகிய மூன்று சகோதரிகளும் தங்களுடைய 10 வயதில் பெற்றோர்களை இழந்துள்ளனர் இந்த சகோதரிகளை அவர்களது பாட்டி தான் வளர்த்து வந்துள்ளார்.
இதில் இரண்டு...
வீட்டை விட்டு வெளியேறிய 32 வயது கல்லூரி பேராசிரியை : சடலமாக திரும்பிய சோகம்!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் 32 வயதான உதவி பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (35). இவருடைய மனைவி தேவிப்பிரியா (32).
இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக...
தனியார் மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்… உறவினர்கள் முற்றுகை : நீடிக்கும் மர்மம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜானகிராமன் - திவ்யா தம்பதியினர். திவ்யாவுக்கு ஏற்கனவே சிகிச்சையின் மூலம் கருத்தடை சாதனம் (காப்பர் T) பொருத்தப்பட்டிருந்தது.
காப்பர் T என்பது கர்ப்பத்தைத்...
பல கோடி சொத்துக்களை வேண்டாம் எனக்கூறி துறவியான 9 வயது சிறுமி : ஆச்சரிய சம்பவம்!!
இந்தியாவில்..
இந்திய மாநிலம் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 9 வயது மகள் தீட்சை பெற்று துறவியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பழமையான வைர நிறுவனங்களில் ஒன்றான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனத்தை...
எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்… வேறொரு ஊரில் கைது : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா நாயக். ஐதராபாத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவர் சென்ற கார் கடந்த 9ஆம் திகதி எரிந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார்...
தங்கை மீது காதலில் விழுந்த அண்ணன் : உறவினர்கள் கண்டித்ததால் நேர்ந்த சோகம்!!
கிருஷ்ணகிரி..
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொல்லை மலைக்கிராமம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நாகராஜ் என்பவரது மகன் கிரீஷ். 18 வயதான இவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஈரோட்டில் உள்ள...
குடும்பத்தை காப்பாற்ற லண்டன் போகிறேன்.. மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய இளைஞன் : இறுதியில் கதறிய குடும்பம்!!
இந்தியாவில்..
லண்டன் செல்லும் கனவில் இருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் டெல்லியை சேர்ந்தவர் அஷ்ரப் நவாஸ் கான் (30) இவர் டெல்லி ஐஐடியில் பிஎச்டி மாணவர் ஆவார்.
இந்த...
படிச்சது MA.. பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு ரோட்டுக்கடை தொடங்கிய பெண் : நெகிழ வைக்கும்...
டெல்லி..
இதில் சில தனிப்பட்ட நபர்கள் தங்களின் வாழ்வில் முன்னேற்றம் காண்பது குறித்தும், விதவிதமாக விஷயங்களை செய்து பெரிய அளவில் யோசிப்பதை குறித்தும் நிறைய இன்ஸ்பயரிங் ஸ்டோரிகளையும் நாம் கடந்து வந்திருப்போம்.
அந்த வகையில் தான்...
முதன்முதலில் மகள் ஓட்டிய விமானத்தில் பயணித்த அப்பா…. நெஞ்சை நெகிழச்செய்த வீடியோ!!
நெகிழ்ச்சி வீடியோ..
பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எத்தனை பெரிய தடைகளையும் எதிர்கொள்ள தயங்குவது இல்லை. தங்களது வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள் எதையும் தங்களது பிள்ளைகள் எதிர்கொள்ள கூடாது என்பதே அவர்களது முதன்மை...
காதலித்து திருமணம் செய்த காதலனே எமனான சோகம் : இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் தெருவில் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்து உள்னனர் விக்னேஷ் - கெசியாள். விக்னேஷ் படிப்பு முடித்து விட்டு உள்ளூரில் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.
கெட்சியாள்...
















