Saturday, August 8, 2026

இந்திய செய்திகள்

“அம்மா போய்ட்டாங்க”… குழந்தைகளை ஏமாற்றி வந்த தந்தை : ஒன்றரை வருடம் கழித்து தெரியவந்த திடுக்கிடும் உண்மை!!

0
கேரளா.. கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவன். இவருக்கும் ரம்யா என்ற பெண்ணுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளதாக தெரிகிறது. இதனிடையே, திருமணமான...

“கை மாறிய” மனைவி… கள்ளகாதலால் சிதைந்துபோன குடும்பம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் பெயர் பைடி ராஜு. 35 வயதாகிறது. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ராஜு டைல்ஸ் ஒட்டும் வேலை...

இனி வாழ முடியாது… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒன்றாக சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

0
மத்தியபிரதேசம்.. மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்தவர் கிஷோர் ஜாதவ் (40). ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவருக்கு சீதா (35) என்ற மனைவியும், காஞ்சன் (15), புர்வா (8), அன்னு (10), அபய் (12) என்ற பிள்ளைகளும்...

திடீரென வீட்டுக்கு வந்த கொழுந்தன்… அ.ண்ணி அ.றையில் கேட்ட மு.னகல் சப்தம் : அ.டுத்து ந.டந்த ப.ய.ங்கரம்!!

0
சென்னை.. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் (40). இவர் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெ.ண்ணுக்கும் க.ள்.ள.த்.தொ.ட.ர்.பு இருந்து வந்துள்ளது. வீட்டில் அவரது கணவர் இல்லாத மணிகண்டன் அந்த பெண்ணின்...

கா.த.லி.ப்பதாக கூ.றி பெ.ண்.ணு.ட.ன் உ.ல்.லா.ச.ம் … வீ.டி.யோ எ.டு.த்.து மி.ர.ட்.டி.ய சி.றை வா.ர்.ட.ன்.க.ள் : பி.ன்னர் நே.ர்ந்த வி.ப.ரீதம்!!

0
சேலம்... சேலம் அ.ருகே இ.ளம் பெ.ண்ணை கா.தலிப்பதாக கூ.றி பெ.ண்.ணுடன்  இ.ரு.ந்.து அ.தனை வீ.டியோ எ.டுத்து மி.ர.ட்டிய இ.ரண்டு சி.றை வா.ர்டன்களை கா.வல்துறையினர் கை.து செ.ய்துள்ள ச.ம்பவம் ப.ரபரப்பை ஏ.ற்படுத்தியுள்ளது. சே.லம் அ.ழகாபுரம் ப.குதியைச்...

கள்ள காதலனுடன் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருந்த மனைவி : கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
ஆந்திரபிரதேசம்.. ஆந்திரபிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ளது தகராபு வலசை என்ற ஊர். இங்குள்ள எம்பிடி காலனியை சேர்ந்தவர் ஜோதி. இவருக்கும் பைடி ராஜு என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு...

காணாமல்போன மகளிர் கிரிக்கெட் வீராங்கனை காட்டில் சடலமாக மீட்பு : நீடிக்கும் மர்மம்!!

0
ஒடிசா.. ஒடிசாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணாமல்போன ராஜஸ்ரீ ஸ்வைன் (Rajashree Swain) எனும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை, அடர்ந்த வனப்பகுதியில் போலீஸாரால் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. முன்னதாக...

நள்ளிரவில் நடு வீதியில் ஊபர் பெண் டிரைவருக்கு நடந்த விபரீதம்!!

0
டெல்லியில்.. டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதனால் டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் என்ற எண்ணம் நிலவிவருகிறது. இந்த நிலையில், மேலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில்...

சொர்க்கத்தில் திருமண முன்மொழிவு.. விமானத்தில் வருங்கால மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நபர்!!

0
நடுவானில்.. வருங்கால மனைவி பயணித்த அதே விமானத்தில் டிக்கெட் புக் செய்த நபர் ஒருவர், நடுவானில் திருமண முன்மொழிவை செய்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். நடுவானில் விமானத்தில் திருமண முன்மொழிவு சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில்...

“பலருடன் உறவு”.. ரூமில் வினோதினி நடத்திய “ஆபரேஷன்”.. அழுதபடியே இறந்த வேல்முருகன்!!

0
சென்னை.. சென்னை விருகம்பாக்கம், மதியழகன் நகர் கேகே சாலையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளி.. மனைவி பெயர் வினோதினி. இவர் அக்கம் பக்கம் வீடுகளில், வீட்டு வேலை பார்த்து வருகிறார். வேல்முருகன்...