சென்னையை உலுக்கிய “சிவப்பு நிற கார்…” வசமாக சிக்கிய டிப் டாப் பெண் : பரபரப்பு சம்பவம்!!
சென்னையில்..
சென்னையில் சிவப்பு நிற காரில் டிப்டாப் உடையணிந்து 6 மாதங்களாக ஆயிரக்கணக்கான ஆடுகளை திருடிச்சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சீக்கிரம் பணக்காரர் ஆக்குவதாக கூறி அந்த...
இத்தனை வருஷம் கூட இருந்து பாசமா பாத்துக்கிட்டா… மனைவி இறந்த சோகத்தில் விபரீத முடிவு எடுத்த முதியவர்!!
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறியை அடுத்த மாடத்தட்டுவிளை அருகேயுள்ள குதிரைபந்திவிளை என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜார்ஜ் (வயது 77). இவர் சித்த வைத்தியராக இருந்துள்ளார்.
இவர் ஊர் ஊராக சென்று சித்த வைத்தியம் செய்து...
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட 26 வயது பெண் : பிரபலங்களிடம் செய்து வந்த மோசமான செயல்!!
ஒடிசா...
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் ஜெக்பந்து சந்த்.. இவர் பழைய கார், பைக்குகளை மறுவிற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். மனைவி பெயர் அர்ச்சனா நாக். 26 வயதாகிறது.
இவர் ஒரு பியூட்டிஷியன்.. இவருக்கு...
“பணம் இல்லாம தவிச்சேன்”… வீட்டு வேலை செய்து வந்த பெண்ணுக்கு ஒரே நாளில் அடித்த அதிர்ஷ்டம்!!
மேற்கு வங்க மாநிலம்...
பொதுவாக ஒரு நபருக்கு வாழ்க்கையில் எந்த நிமிடத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே சொல்ல முடியாது. திடீரென வாழ்க்கையில் நிறைய கஷ்டங்கள் என சென்று கொண்டிருக்கும் போது,
அப்படியே மொத்த வாழ்க்கையையே திருப்பி...
மொத்த குடும்பமும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை : சிக்கிய உருக்கமான கடிதம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தின் சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மூவரும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்தது தெரிந்தது. இது...
திருமணத்திற்கு சில மணிநேரம் முன்இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : நள்ளிரவில் மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஜோசப் கோசின்...
நடியா ஜோசப் கோசின் (33) என்ற பெண்ணிற்கும் டிவோன் (37) என்பவருக்கும் Trinidad and Tobagoல் திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில் திருமணம் நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் நடியாவின்...
தாயின் கண்ணெதிரே ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் சோகம்!!
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒலப்பாளையத்தில் வசித்து வருபவர் பிரபாகரன். இவர் தேங்காய் நார் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் பீகாரில் வசித்து வரும் பஞ்சாரம், அவரின்...
குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : பரிதவிக்கும் குடும்பம்!!
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி பெயர் வேலுமதி. குமார் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் இங்கு வேலுமதி அவரது தாயார் கனகம்...
ஆன்லைன் ரம்மியில் பறிபோன 15 லட்சம் பணம் : இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
நெல்லையில்..
நெல்லை மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் ராஜ். இவர் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். மேலும் இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது.
இந்த விளையாட்டில் கடந்த ஒரு வருடத்தில்...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளகாதலியின் மகள்களிடம் பா.லி.ய.ல் சீண்டல்… இறுதியில் நேர்ந்த பயங்கரம்!!
கடலூரில்..
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த வேலங்காடு பகுதியை சேர்ந்தவர் வினோதா (34). இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இதனையடுத்து, 3 குழந்தைகளுடன்...
















