கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சிறிய வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் கோடீஸ்வரரின் கதை!!
ஜிம்மி டாடா..
கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருந்தும் சாதாரணமாக 2-BHK வீட்டில் எளிமையான வாழ்க்கை வாழும் ரத்தன் டாடாவின் சகோதரர். கோடீஸ்வர தொழிலதிபர் ரத்தன் டாடா, செவ்வாயன்று (ஜனவரி 10) தனது இளைய சகோதரர் ஜிம்மி...
பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம்.. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் : நடந்தது என்ன?
கேரளாவில்..
கேரளாவில் இளம்பெண் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சுஸ்ரீ பார்வதி. வெறும் 20 வயதே ஆகும் இவர், அந்த...
பேஸ்புக் காதலனை நம்பி வந்த இளம்பெண் : இறுதியில் நடந்த விபரீதம்!!
கோவையில்..
பேஸ்புக்கில் அறிமுகமாகி 4 ஆண்டு காலமாக பழகி வந்த கோவையை சேர்ந்த காதலனை தேடி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோவைக்கு வந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பா.லி.ய.ல் உ.ற.வு...
தி.ரு.மணமான பெ.ண்.களை ஏ.மா.ற்றி உ.ல்.லா.ச.ம்… க.த.றும் பா.தி.க்.கப்பட்ட பெ.ண்கள்!!
குமரி..
குமரி மாவட்டத்தில் சமீப காலமாகவே கு.ற்.ற.ச் செ.யல்கள் அதிகரித்தபடியே வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ச.ம்பவமும் நடந்துள்ளது. மார்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியை சேர்ந்த இ.ளைஞருக்கு 27 வயதாகிறது.
இவர் மீது 2 பெ.ண்கள்...
நடு வீதியில் தாயும் 2 வயதுக் குழந்தையும் பரிதாபமாக மரணம் : நெஞ்சை உலுக்கும் சோகம்!!
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுமானப் பணியில் இருந்த மெட்ரோ தூண் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்ததில் ஒரு பெண்ணும் அவரது இரண்டு வயது மகனும் உயிரிழந்தனர். அவரது கணவர் மற்றும் மகள் காயமடைந்தனர்.
இந்த...
கண்டித்த தந்தையை கண்ணீர் விட வைத்த 9ம் வகுப்பு மாணவனின் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி யூனியன் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார்.
இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என்று இரு மகன்கள்...
தந்தையின் கண்முன்னே இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால். அந்த பகுதியில் கூலி வேலைச் செய்து வரும் ஜெயபாலுக்கு மகராசி(22), செல்வி என இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
பெரிய மகள் மகராசி நாகர்கோவிலில் உள்ள...
கள்ளக்காதலியின் மீது ஆசைப்பட்ட 56 வயது நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!
கருவம்பட்டி..
கருவம்பட்டியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளியான கந்தசாமி. 56 வயதான இவரது மனைவி இறந்ததையடுத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் கொண்ட கந்தசாமி, வேலைக்கு...
நெனைச்சப்படி வாழ முடியல… உருக்கமான கடிதம் எழுதி வைத்து 12ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு :...
சென்னை...
சென்னை ஆவடி அடுத்து உள்ள கோவர்த்தனகிரி செல்வா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் விஜயன் (47). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி...
மனைவிக்கு துரோகம்… பெண்ணிடம் 23 லட்சம் பணம், 13 சவரன் நகையை இழந்த வியாபாரி எடுத்த விபரீத முடிவு!!
கள்ளக்குறிச்சி....
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது நைனார் பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார் ரமேஷ் என்ற 42 வயதான வியாபாரி.
ரமேஷிற்கு...
















