புகைப்பட மோகத்தால் வெளிநாட்டில் உயிரிழந்த இந்திய தம்பதி!!
இந்தியா..
இந்தியாவின் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி...
இரவில் டீ விற்கும் இளைஞன்… பகலில் கல்வி கற்கும் நெகிழ வைக்கும் வீடியோ காட்சிகள்!
இந்தியாவில்..
இந்தியாவில் மாணவர் ஒருவர் இரவில் தேனீர் விற்பனை செய்து, பகலில் கல்வியைத் தொடர்ந்து இரண்டிலும் வெற்றிக்கொடி கட்டியுள்ளார்.
இரவில் தேனீர் வியாபாரத்தில் உழைக்கும் பணத்தை தனது கல்விச் செலவிற்காக குறித்த இளைஞர் செலவிடுகின்றார்.
இந்த மாணவனின்...
2 மகள்களை ஆற்றில் வீசிவிட்டு கணவன், மனைவி தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சேலம்..
சேலம் தாதகாப்பட்டியில் வசித்து வருபவர் 42 வயது யுவராஜ். இவரின் மனைவி 35 வயது மான்விழி. இவர்கள் இருவரும் தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இவர்களுக்கு 7 வயதில் நிதிஷா, 5...
14 வயது பள்ளி மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சி சம்பவம்!!
ஜார்கண்ட்..
ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வரும் 20 வயதான ஜெய்ராம் நாயக் என்னும் இளைஞன் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்து...
திருமணம் நடந்து 13 ஆண்டுகள் ஆகியும் குந்தை இல்லை… விரக்தியில் விபரீத முடிவெடுத்த தம்பதி!!
சென்னை..
சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6வது தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி துலுக்கானம். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்குக் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி...
கணவன் இறந்த அடுத்த நாளே மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்.. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வந்தவர்கள் டேனியல் பாலகிருஷ்ணன் - வெண்ணிலா தம்பதியர். இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு...
கல்யாணம் ப.ண்.ணிக்கிறேன்னு சொ.ல்.லியே 50 மு.றை உ.ல்.லா.ச.மா.க இ.ருந்த கா.வலர் : க.தறும் இ.ளம் பெ.ண்!!
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில்குமார் சிங். இவர் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் மீது இ.ளம் பெ.ண் ஒருவர் ப.ரபரப்பு பு.கா.ர் ஒன்றை அளித்துள்ள ச.ம்பவம் பெரும்...
பிரபல நடிகை சுட்டுக் கொலை : நடுரோட்டில் நேர்ந்த பரிதாபம்!!
ரியா குமாரி...
பிரபல நடிகை ரியா குமாரி, நடுரோட்டில் வழிமறித்த கொள்ளையர்களைத் தடுக்க முயன்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தினருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது,...
காதலனை கைவிட்டு மற்றொரு இளைஞனுடன் காதல்… இளம் பெண்ணுக்கு காதலனால் நடந்த விபரீதம்!!
சத்தீஸ்கர்..
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் துத்ராம் பன்னா. இவரது மகள் 20வயது நீல்குஷம். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பேருந்து நடத்துநரான ஷபாஷ் கானை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து...
அவன்கிட்ட பேசாதேனு சொன்னா கேட்க மாட்டியா? காதலில் விழுந்த தங்கைக்கு சைக்கோ அண்ணன் செய்த கொடூரம்!!
உத்தரப் பிரதேசம்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் இளைஞர் ஒருவர் தனது சகோதரியுடன் வசித்து வந்திருக்கிறார். இவர்களது பெற்றோர் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்துவிட்டனர். இதனையடுத்து அண்ணனும், தங்கையும் அவர்களது சொந்த வீட்டில்...
















