Saturday, August 8, 2026

இந்திய செய்திகள்

தாயின் இறுதி ஆசை…. ICUவில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

0
பீகார்.. பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. இதய நோயாளியான இவருக்கு சாந்தினி (வயது 26) என்ற மகள் உள்ளார். அண்மையில் சாந்தினிக்கும்,சேலம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுமித் கவுரவ் என்பவருக்கும் திருமணம்...

திருமணமான 2 மாதத்தில் சடலமான புதுப்பெண் : மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருண்குமார் (22). இவர் பொக்லைன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அருண்குமார், சேலத்தை சேர்ந்த தனது உறவினர் மிருதுளா (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்...

பாபநாசம் பாணியில் கணவனை கொன்ற போலீஸ் மனைவி : கொலை வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவர் ஒரு போலீஸ்காரர்.. ஏட்டுவான இவர் டியூட்டியில் இருந்தபோது நிறைய குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதனால், இவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள்.. இவரது மனைவி பெயர்...

இன்ஸ்டாகிராம் பிரபலம் தற்கொலை.. மும்பை நடிகையை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி : அதிரும் திரையுலகம்!!

0
சத்தீஸ்கர்.. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் காதலன்...

இன்ஸ்டாகிராமில் காதல்… போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : பின்னர் நடந்த சம்பவம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சதீஷ் (24) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கனகராஜ் மகள் முத்து மணிமாலா (23) பிபிஏ...

கண்ணை மறைத்த கள்ளக்காதல் : ஸ்கெட்ச் போட்டு கணவனை தூக்கிய மனைவி!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவர் வாகனத்தை திருடி விற்பனை செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரது மனைவி சித்ரா(44), தற்போது சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக...

தற்கொலை செய்துகொண்ட இளைஞன் : விசாரணையில் விழி பிதுங்கும் போலீசார்!!

0
கடலூர்... கடலூர், மந்தாரக்குப்பம் பகுதியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம்...

திருமணமான 7 மாதங்களில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம, சோழிங்நல்லூர், பெருங்குடியைச் சேர்ந்தவர் ராணி. இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி கொடுத்த புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர்...

பள்ளி மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த சோகம் : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்தி!!

0
தமிழகம்.. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டில் முழு ஆட்டம் போட்டு வருகின்றனர். தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துள்ளதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் குழந்தைகள், பிள்ளைகளை...

சோகத்தில் முடிந்த சாகசம்.. விமானிக்கு நேர்ந்த விபரீதம்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வசித்து வருபவர் 30 வயது சூரஜ் ஷா. இவர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் குலு மாவட்டத்தில் உள்ள தோபி பகுதியில் பாராகிளைடிங் சாகசத்தில் கலந்து...