Saturday, August 8, 2026

இந்திய செய்திகள்

112 மூட்டைகளில் நாணயங்களை கொட்டிய இளைஞர் : கனவு பைக்கை வாங்க அரங்கேறிய போராட்டம்!!

0
இந்தியாவில்.. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணத்தை சேமித்து வந்துள்ளார். ஒரு கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக தைரியம், நேரம் மற்றும் அரப்பணிப்பு ஆகியன எவ்வளவு...

கேட்டது 500 ரூபாய் .. கிடைச்சது 55 லட்சம் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

0
கேரளாவில்.. ஆசிரியரின் உதவியால் ஒரு ஏழைக் குடும்பம் ரூ.55 லட்சம் நன்கொடையாகப் பெற்றது. இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. சுபத்ரா (55) என்ற பெண்ணின் கணவர் ஆகஸ்ட் மாதம் இறந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்....

நள்ளிரவில் காதலி வீட்டுக்குச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : நடந்த விபரீதம்!!

0
பீகாரில்... சமீபத்தில் பீகாரில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. பாட்னாவில் உள்ள மனேர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில், ஒரு இளைஞர் உள்ளூர் மக்களால் தாக்கப்பட்டார். அந்த இளைஞர் தனது காதலியை சந்திக்க நள்ளிரவில்...

தாய் கூறிய ஒற்றை வார்த்தை.. பைக்கில் தாயுடன் இந்தியாவையே வலம்வரும் நபர்!!

0
இந்தியாவில்.. இந்தியாவின் மைசூரை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணகுமார் என்ற நபர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பழைய பஜாஜ் ஸ்கூட்டர் ஒன்றில் தாயையும் அழைத்துக் கொண்டு இந்தியாவை வலம் வருகின்றார். இந்த தாயும் மகனும்,...

மனிதர்களை பாத்தாலே அம்மாவும் பொண்ணும் போர்வைக்குள்ள ஒளியும் வினோதம் : அதிர்ச்சியில் மக்கள்!!

0
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் குடியேறு பகுதியை சேர்ந்தவர் சூரியபாபு. இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் மணி. மேலும் சூரியபாபு - மணி தம்பதியினருக்கு துர்கா...

தந்தை கண் முன் இளம்பெண் கடத்தல்… மாலையில் திருமண கோலத்தில் வீடியோ : அதிர்ச்சி பின்னணி!!

0
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம், ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தில் அமைந்துள்ள முட்டப்பள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் தனது மகளான ஷாலினியுடன் அதே ஊரில் இருக்கும் கோவில் ஒன்றிற்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த சமயத்தில்,...

பிறப்பு உறுப்பை பிளேடால் அறுத்த பெண் : காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீசார்!!

0
கேரளாவில்.. கேரளாவில் ஒரு சம்பவம் நடந்தது. கொல்லத்தை சேர்ந்தவர் அந்த சாமியார். பெயர் ஹரிசுவாமி. இவரிடம் ஒரு பெண் உதவி கேட்டு சென்றுள்ளார். அதாவது இந்த பெண்ணின் கணவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் இந்த...

5 வயது மகளுக்கு எமனாக மாறிய தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சிவகங்கை.. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வாழ்ந்து வருபவர் ஜெயராஜ். இவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் 5 வயது மகளும்...

ஈஷாவில் யோகா பயிற்சிக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கோவை.. திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்தவர், பழனிக்குமார். பனியன் நிறுவனத்தில் தரம் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுபஶ்ரீ (34), இவரும் தனியார் பனியன் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு 11...

வா.ட்ஸ் அ.ப் வீ.டியோ கா.லி.ல் மா.ண.வி.யை ட்.ரெ.ஸ்.ஸை க.ழ.ட்.ட.ச் சொ.ன்.ன இ.ளை.ஞ.ர்… பி.ன்.ன.ர் ந.ட.ந்.த ச.ம்.ப.வ.ம்!!

0
சென்னை.. சென்னை திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த இ.ளம் பெ.ண் பாரிமுனையில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை க.ல்லூரியில் 2ம் ஆண்டு வரலாறு படித்து வருகின்றார். இவரும் ஆர். கே. நகர் அரசு...