பேருந்தை முந்தும்போது நடந்த விபரீதம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கோவை..
கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்றுள்ளார்.
அப்போது...
கணவனை கழுத்தறுத்து கொலை செய்த மனைவி : வெளியான திடுக்கிடும் தகவல்!!
தூத்துக்குடி..
இது குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கருப்பசாமியின் மனைவி கனகலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது...
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை : சோளகாட்டில் பதுங்கிய சைக்கோ இளைஞர்!!
சேலம்..
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த இளைஞர் சாமிதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியை சேர்ந்தவர்...
உயிருக்கு உயிராக நேசித்த காதலியின் உயிரை எடுத்த காதலனுக்கு நேர்ந்த விபரீதம்!!
தேனி..
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியைச் சேர்ந்த லோகிதாசன், அதே பகுதியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த ஜெயப்பிரதா என்ற பெண்ணை 2011 ஆம் ஆண்டு காதலித்து வந்தார். ஜெயப்பிரதா, லோகிதாசனை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு...
குடும்பத்தோடு வங்கி மேலாளர் எடுத்த விபரீத முடிவு : கதறும் உறவினர்கள்!!
திண்டுக்கல்...
திண்டுக்கல்லில் கடன் தொல்லையால் வங்கி மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்று அவரது மனைவி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த மேலாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வங்கி மேலாளராக பணிபுரிந்த வந்த முத்துராமலிங்கம் ஏப்ரல்...
செல்ஃபி எடுக்கும்போது கடல் அலையில் சிக்கிய பள்ளி மாணவன்.. நண்பர்கள் கண்முன்னே நடந்த சோகம்!!
கபிலன்..
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடுத்த தாழங்கொடை பகுதியைச் சேர்ந்தவர் நாகாஜன். இவரது மகன் கபிலன்(17). இவர் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது நண்பர்கள் 8 பேருடன்...
பேச மறுத்த காதலி.. மன உளைச்சலில் காதலன் எடுத்த விபரீத முடிவு!!
சென்னை....
சென்னை, வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கடந்த பத்து வருடங்களாக வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு விக்னேஷ் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும்...
இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!
பழனி..
பழனி தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஃபர்கான் (41). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சபீனா. இவர்களுக்கு சனா,...
தனியார் மருத்துவமனைக்கு இன்டர்வியூக்கு சென்ற இருவருக்கு நேர்ந்த சோகம்!!
தருமபுரி..
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த சில்லாரஅள்ளியை கவிநிலா என்பவர் நர்சிங் படித்து முடித்துவிட்டு வேலைத்தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில், பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இன்டர்யூக்கு செல்ல பூனையானூரை சேர்ந்த தமிழரசன். என்கிற நண்பருடன் கவிநிலா...
62 வயது முதியவரின் செயலால் விரக்தியடைந்த உறவினர்கள்… உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை!!
தெலுங்கானா..
பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டு வந்த 62 வயது முதியவரை அந்தப் பெண்ணின் உறவினர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
பெரும்பாலான...