மகள் திருமணமே செய்யமாட்டார் என நினைத்த தாய் : வெளிநாட்டு இளைஞரை மணந்த இந்திய பெண் : சுவாரஸ்ய...
இந்தியா..
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சாதிக் ஹுசைன். இவர் பேருந்து நிறுத்தத்தின் அருகே சிறிய மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்துள்ளார்.
சாதிக்கின் மகள் பெயர் தபாசும் ஹுசைன். இவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு சென்று கடந்த...
மொபைல் சார்ஜரை கழற்றும் போது இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!
திருவனந்தபுரம்...
திருவனந்தபுரம் அருகே விளவூர்க்கல் பகுதியில் வீட்டில் உள்ள மின் சுவிட்ச்போர்டில் இருந்த மொபைல் சார்ஜரை அகற்றும் போது மின்சாரம் தாக்கி எஸ்.எஸ்.ஷிஜின் (23) என்பவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை மதியம், தந்தை ஷாஜியுடன் மாட்டுத் தொழுவத்தில்...
ரகசிய உறவை தொடரமுடியாத விரக்தி : கள்ளகாதலனுடன் இளம் பெண் தற்கொலை!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டத்தில் மணவாளக்குறிச்சி அடுத்த கடியபட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் அதே ஊரைச் சேர்ந்த சகாய சாமினி என்பவருடன் கள்ள உறவில் இருந்திருக்கிறார்.
இருவருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கிறது. சகாய சாமிக்கு இரண்டு...
ஜிம் மாஸ்டருக்கு 3 மனைவிகள்… நாலாவதாக ஒரு கள்ளக்காதல் : கடைசியில் நடந்த பயங்கரம்!!
மகாராஷ்டிரா..
மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையை அடுத்த தாம்னி கிராமத்தில் கடந்த 17 ஆம் தேதி காதி ஆற்றில் 27 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் இருந்தது. அந்த உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனை...
தாய்க்கு பயந்து 8ம் வகுப்பு சிறுமியின் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!
சென்னை..
சென்னை மதுரவாயல், சீமாத்தம்மன் நகரில் வசித்து வருபவர் 37 வயதான முருகன்.இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி 32 வயது புனிதா .இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு 12...
கைக்குழந்தையை விட்டு மாணவியுடன் ஓடிய ஆசிரியை : பேரதிர்ச்சியில் கணவன்!!
தேனி..
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி. இவர் பெரியகுளம் பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் கேர் படித்து வந்திருக்கிறார். அதே கல்லூரியில் கைலாசப்பட்டியைச் சேர்ந்த தீபா...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் எடுத்த விபரீத முடிவு : சடலங்கள் அருகே கிடந்த ஒரு பொருள்!!
பெங்களூரில்..
பெங்களூரில் வசித்து வந்தவர் மருத்துவ சத்யநாராயணா. இவர் மனைவி யசோதா (70) தம்பதிக்கு அபர்னா, சுமன் (41) என்ற மகள்களும், நரேஷ் (36) என்ற மகனும் இருந்தனர். சத்யநாராயணா இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.
அபர்னாவுக்கு...
இரண்டு குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலை : கள்ளகாதலால் நடந்த விபரீதம்!!
கன்னியாகுமரியில்..
இந்த குமரி மாவட்டத்துக்கு என்னதான் ஆச்சு? இன்னொரு பயங்கரமும் நடந்துள்ளது. அசையாமல் நின்றிருந்த காரை பார்த்ததுமே பொதுமக்கள் பதட்டமடைந்து போலீசுக்கு ஓடினார்கள். தற்போது விசாரணையும் இது தொடர்பாக நடந்து கொண்டிருக்கிறது.
குளச்சல் அருகே உள்ள...
ஆளில்லாத போது வீட்டுக்கு வந்த கணவனின் நண்பன்.. கதறிய மனைவி : பின்னர் நடந்த சம்பவம்!!
குஜராத்தில்..
குஜராத்தில் தன்னுடைய கணவரின் நண்பர்தானே என்று நம்பி வீட்டுக்குள் சேர்த்த பெண்ணை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் அருகே உள்ள ராம்தேவ் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவம்...
“என்னை யாரும் கடத்தல..” தந்தை கண்முன்னே மகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்!!
தெலுங்கானாவில்..
தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், கடத்தியது போல் நாடகமாடினேன் என்றும் தந்தை கண்முன் கடத்தப்பட்ட இளம்பெண் வீடியோ வெளியிட்டதால் தெலங்கானாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ராஜன்னா சிர்சில்லா பகுதியை அடுத்துள்ளது மூட்பல்லே என்ற...
















