Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

காரில் நண்பிகளுடன் சுற்றுலா சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் : சோகத்தில் முடிந்த சுற்றுலா!!

0
கோவை... கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (24). இன்ஜினியரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதி, ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள விடுதியில் தங்கி, ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரும்,...

வலுக்கட்டாயமாக மாப்பிள்ளை செய்த காரியம்… பளார் என அறைந்த மணப்பெண் : வைரல் காட்சி!!

0
திருமணம்.. திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கின்றது. இந்நிகழ்வினை நினைவுகூறும் வகையில் புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து பத்திரமாக வைப்பதை அனைவரும் வழக்கமாக வைத்துள்ளனர். இங்கு கனவுகளுடன் மணமேடையில் நின்ற தம்பதிகள், கீழே இறங்கும்...

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்தியப் பெண் வழக்கில் திடீர் திருப்பம் : வெளியான பகீர் தகவல்!!

0
பிரித்தானியாவில்.. இங்கிலாந்திலுள்ள Kettering என்ற இடத்தில் வாழ்ந்துவந்த செவிலியரான அஞ்சு அசோக் (40), அவரது பிள்ளைகளான ஜீவா சாஜு (6) மற்றும் ஜான்வி சாஜு (4) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை காலை கொடூரமாக கொலை...

இரவுவேளையில் மணமகள் அனுப்பிய குறுஞ்செய்தி… திருமணத்தை நிறுத்திய மணமகன் : நடந்தது என்ன?

0
ஹவுலி.. கவுகாத்தியைச் சேர்ந்த பொறியாளருக்கும், ஹவுலி நகரைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் தங்கள் செல்போன் எங்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். இந்த நிலையில் மணமகன் தனது வருங்கால...

நடுரோட்டில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
சென்னை... சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கயல் தாமஸ் (18). இவர் தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு சமுக பணி படித்து வந்தார். அதே கல்லூரியில் அனகாபுத்துரை சேர்ந்த கிளமன் ஜோஷ்வா...

நூறு வருடம் வாழ ஆசை… கடிதம் எழுதி வைத்துவிட்டு காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு : சிக்கிய...

0
மதுரை.. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் மாரி (வயது20) , சீதா (16) காதல் தம்பதியினர் இவர்கள் உறவு முறையில் அண்ணன் தங்கை என்பதால் இவர்கள் காதல் விவகாரம் இவர்களது வீட்டிற்கு தெரிய வந்தது....

அட கழுத்துல 2 தாலி… முதல் கணவனிடம் சிக்கிய மனைவி : வாட்ஸ்அப் குழுக்களில் சந்தி சிரித்த அசிங்கம்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா அரசம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் வேடியம்மாள் . இவர் திருமணமாகி 2 குழந்தைகளின் தாய். இவருக்கும் மருதேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும்...

2வது மனைவியை 18 துண்டுகளாக வெட்டி நாய்களுக்கு உணவாக்கிய கொடூர கணவன் : தலையை தேடும் போலீஸ்!!

0
ஜார்கண்டில்..  ஜார்கண்டில் 22 வயது நிரம்பிய மனைவியை கொலை செய்து 12 துண்டுகளாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க அவர் மனைவியின் உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசிய நிலையில் நாய் கவ்வி...

10ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம் : 9ம் வகுப்பு மாணவன் செய்த செயல்!!

0
தமிழகத்தில்.. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்குவது அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேசம்,...

காதல் கணவர் மரணம்… மனமுடைந்த இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு : தவிக்கும் பெண் குழந்தை!!

0
வேலூர்.. வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (30). ஷர்மிளா வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், இவர்களது காதலுக்கு...