ஐயோ போச்சே… மனமுடைந்த ஃபேஷன் டிசைனர் எடுத்த விபரீத முடிவு!!
திருச்சி..
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மனைவி 36 வயதுடைய பத்மப்ரியா. இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
ஃபேஷன் டிசைனரான இவர் திருச்சி மாவட்டம்,...
கள்ளக்காதலிக்காக கர்ப்பிணி மனைவிக்கு எச்ஐவி ஊசி போட்ட கணவன் : நடந்த விபரீதம்!!
ஆந்திர மாநிலம்...
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்வர்கள் சரண், மாதவி இருவரும் கடந்த 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்...
மனைவியின் இறுதிச் சடங்கில் மயங்கி விழுந்து உயிரிழந்த கணவன் : இறப்பிலும் பிரியாத தம்பதி!!
சேலம்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கூலித் தொழிலாளியான கலியபெருமாள். இவரது மனைவி சின்னம்மாள். இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில்,...
இறந்த தந்தைக்கு பால் ஊற்றி சாமி ஆடிய மகன்.. திடீர்ன்னு எழுந்து உட்கார்ந்த தந்தை : பரபரப்பு சம்பவம்!!
புதுக்கோட்டை...
புதுக்கோட்டை மாவட்டம், முரண்டாம்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). விவசாயியான இவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, கடந்த 19 நாட்களாக பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய பெண் இறந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்!!
பிரித்தானியா..
பிரித்தானியாவில் 2 குழந்தைகளுடன் சேர்ந்து கொலை செய்யப்பட்ட கேரள பெண்ணின் இறப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி அவர் சால்வை அல்லது கயிற்றை கொண்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல்… மாயமான இளைஞனுக்கு நடந்த பரிதாபம் : அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!
மதுரை...
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பெர் பெரியசாமி. இவரது மனைவி வள்ளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் கைதாகி பெரியசாமி சிறைக்கு சென்றார்.
இந்நிலையில் மதுரை திருவாதவூர்...
8ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம் : கொத்தாய் சிக்கிய குடும்பம் : நடந்த விபரீதம்!!
கரூர்..
கரூர் நகர காவல் சரகம், கரூர் சின்னாண்டாங்கோவிலிலில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சிறுமி கரூரிலுள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அப்போது கரூர் ஆத்தூர் பிரிவில் தனது பெற்றோருடன் வசித்து...
திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற கல்லூரி மாணவி.. சத்தமே இல்லாமல் சோலியை முடித்த தந்தை!!
திருச்சி..
திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் எலமனூர் தபோவனம் பகுதியில் உள்ள ஒரு புதரில் கடந்த 5ம்தேதி பிறந்து சில மணி நேரங்களான ஒரு அழகான ஆண் சிசு வீசப்பட்டு அழுது கொண்டிருந்தது.
இது பற்றி...
கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்… சுவாரஷ்ய பின்னணி!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நரசிங்புரா கிராமத்தை சேர்ந்தவர் பூஜா சிங். 30 வயதான இவர் அரசியல் அறிவியலில் முதுகலை படித்திருக்கிறார். இந்நிலையில், இவர் பகவான் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது...
மாடர்ன் உடை அணிந்ததால் மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபபிரின்சா. இவரும், அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த எபனேசன் என்பவரும் 15 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்....
















