Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

கா.தலியை நி.ர்.வா.ண ப.டம் எ.டுத்து அ.டிக்கடி மி.ர.ட்.டி உ.ல்.லா.ச.ம்… இ.றுதியில் இளைஞர் எடுத்த வி.பரீத மு.டிவு!!

0
செங்கல்பட்டு.. செ.ங்கல்பட்டு மா.வட்டம் தி.ருப்போரூர் அ.ருகே உ.ள்ள மே.லையூர் கி.ராமத்தை சே.ர்ந்தவர் ம.கேந்திரன். இ.வரது ம.க.ன் பி.ரவீன்குமார் (22). இ.வர், ம.றைமலைநகர் அ.ருகே த.னியார் நி.றுவனத்தில் வே.லை பா.ர்த்து வ.ந்தார். இ.வரும் க.ல்வாய் கி.ராமத்தை சே.ர்ந்த...

50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்து அழகு பார்த்த பாச மகள்… நெகிழ்ச்சி சம்பவம்!!

0
மும்பை... மும்பையைச் சேர்ந்தவர் மவுசுமி. இவரது மகள் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி. இவர் 2 வயது இருக்கும் போது இவரின் அப்பா உயிரிழந்துவிட்டார். இதனால் தாய் மவுசுமி மறுமணம் செய்து கொள்ளாமல் மகளை கஷ்டப்பட்டு...

சிறுநீரகத்தை விற்க முயன்று 16 லட்சம் ரூபாயை இழந்த கல்லூரி மாணவி : நடந்தது என்ன?

0
ஆந்திராவில்.. ஆன்லைன் திருட்டுக்களும், மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இது குறித்து எத்தனையோ எச்சரிக்கைகள் விடுத்த பின்னும் இன்றைய இளம் தலைமுறையினர் அதை அலட்சியமாகவே பார்த்து விட்டு அவர்களின் இஷ்டப்படி நடக்கின்றனர். பல நேரங்களில் இதனால் சிக்கல்களில்...

50 வயது ஓட்டுனர் காட்டிய ஸ்டைல்…. காதலில் விழுந்த 24 வயது பெண் : இறுதியில் நடந்த திருப்பம்!!

0
பாகிஸ்தான்.. பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது, பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. அவர் வெளியிட்ட காணொளியில் 50 வயது ஓட்டுனர் மீது 24 வயது பெண்ணுக்கு காதல் ஏற்பட்டு, திருமணம்...

போதையின் உச்சம்.. உயிர் நண்பனுக்கு இளைஞன் செய்த கொடூரம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் நகரிலுள்ள கௌதம்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகன் விஜயபிரசாந்த் (வயது 21). அதே பகுதியைச் சேர்ந்த முகேஷ்வரன், அஜய்பாலா ஆகிய இருவரும் விஜயபிரசாந்த்தின் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் முகேஷ்வரன் திருமணம் ஆனவர். அவருக்குக்...

கா.ட்டுக்குள் ஒன்றாக இருந்த காதல் ஜோடி… பி.ன்னர் இ.ள.ம் பெ.ண் செ.ய்.த செ.யலால் இ.ளைஞனுக்கு நே.ர்ந்த வி.பரீதம்!!

0
திருப்போரூர்.. திருப்போரூரை அடுத்துள்ளது மேலையூர்.. இங்கு வசித்து வருபவர் பிரவீன்குமார். 22 வயதாகிறது. மறைமலைநகர் அருகே தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு பெண்ணை ஸ்கூல் படிக்கும்போதிருந்தே காதலித்து வந்துள்ளார்....

திருமணமான 3 மாதத்தில் மனைவியின் தொல்லை தாங்காமல் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்கு உட்பட்ட எம்.வி. லே-அவுட் பகுதியில் வசித்து வந்தவர் மகேஸ்வரா(24). இவருக்கும் மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த கவனாவுக்கும்(21) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான்...

விவாகரத்து வாங்காம 2 கல்யாணம்… காதல் மன்னனாக வலம் வரும் கணவன் : கண்ணீர் வடிக்கும் மனைவி!!

0
நெல்லை.. நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் வசித்து வரும் ஏஞ்சல் மரிய பாக்கியம், நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார் அதில், தனக்கும் குரும்பூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009ஆம்...

பஸ்ஸில் நைசாக பேசி பழகிய இளம்பெண்… நம்பி லாட்ஜுக்கு சென்ற நபருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் நேற்று (டிசம்பர் 13) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் ஸ்ரீகாளஹஸ்தி கோயிலுக்கு சென்றுள்ளார். இதற்காக திருப்பதியில்...

2வது மனைவியை கொல்ல ஒரே இரவில் 2 முறை விஷப்பாம்பை ஏவிய கணவன் : இறுதியில் நடந்த விபரீதம்!!

0
மந்த்சூரை.. இந்தியாவில் மனைவியை 2 முறை பாம்பை வைத்து கொலை செய்ய முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம்....