Thursday, August 6, 2026

இந்திய செய்திகள்

ஆன்லைனில் ஸ்போக்கன் இங்கிலீஷ் படிச்சு இந்தோனேசிய பெண்ணை காதலித்து கரம்பிடிச்ச இளைஞர் : சுவாரஸ்ய காதல் கதை!!

0
உத்திர பிரதேச மாநிலம்... உத்திர பிரதேச மாநிலம் தியோரா மாவட்டத்தை சேர்ந்தவர் சன்வர் அலி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த...

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி. மும்பையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். சிறுவயதிலிருந்தே இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசத்துடன்...

மனைவி மீது சந்தேகத்தால் நடந்த விபரீதம் : பயந்து போன கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம், மூலச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபசிங். மின் வாரிய ஊழியரான இவரின் மூத்த மகள் ஜெபபிரின்ஸா (32). இவர் 14 வருடங்களுக்கு முன்பு அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிரைவர் எபினேசர்...

ம.னை.வியு.ட.ன் த.கா.த உ.ற.வி.ல் இ.ரு.ந்த ந.ண்.பனுக்கு ப.டு.க்கையிலே அ.ர.ங்கேறிய ப.ரி.தாபம்!!

0
ஆந்திரா.. ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றங்கரையோரம் உள்ளது புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம். இங்கு குருசம்பேட்டா பகுதியை சேர்ந்தவர்கள் கொல்லாட்டி ராம்பாபு (35), சங்காடி புஜ்ஜி (35). ந.ண்பர்களான இ.ருவரும் ஒ.ன்றாக மீ.ன்களை மொ.த்தமாக வா.ங்கி சில்லரை...

தாலி கட்டி முடிந்த கையோடு மணமகனை அறைந்த புதுமனைவி : ரணகளமான கல்யாண வீடு : காரணம் இதுதான்!!

0
திருமணம்.. புதிதாக திருமணம் முடித்த தம்பதியினர் மணமேடையில் சண்டைப்பிடித்துக்கொண்ட நிகழ்வு தற்போது வைரலாக பரவி வருகிறது. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, சண்டை, குதூகலம் எல்லாம் சேர்ந்து ஒரு பண்டிகை போல கொண்டாடுவது வழக்கம். இப்படியெல்லாம் இருந்தால்...

மனைவிக்காக நடுராத்திரி பூஜை.. கணவர் செஞ்ச பகீர் காரியம் : சுற்றி வளைத்த போலீஸ் : நடந்த விபரீதம்!!

0
கேரள மாநிலம்... கேரள மாநிலம் ஆலப்புழா அருகே புதுவச்சால் தரை பகுதியை சேர்ந்தவர் அனீஸ். இவருக்கும் கருவுற்றான் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த...

மனைவியை சூட்கேசில் அடைத்து 400 கி.மீ கொண்டு சென்று எரித்த கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரை சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (28). அபிஷேக் ஒரு ஆயுர்வேத டாக்டராவார். சீதாபூர் சாலையில் சொந்தமாகவே மருத்துவமனை ஒன்றை நிர்வகித்து வருகின்றனர்...

பள்ளி வேனில் இருந்து இறங்கிய மாணவிக்கு நடுவீதியில் நடந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரளா.. கேரளா மாநிலம் மலப்புரத்தில் வீட்டின் அருகே சாலையைக் கடக்கும் போது 10 வயது சிறுமி ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் 5 ஆம்...

விளையாட்டால் வந்த விபரீதம்… 7 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : எச்சரிக்கை செய்தி!!

0
திண்டுக்கல்..   குழந்தைகள் வளர்ப்பில் கவனமாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். நம் சிறு அலட்சியம் கூட குழந்தைகளுக்கு விபரீதமாக முடிந்து விடும். இதே போல் ஒரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து பெரும் அதிர்ச்சியை...

மாதவிடாய் என கெஞ்சியும் மாணவியை வீட்டுக்கு அழைத்த ஆசிரியர் : சிக்கிய ஆதாரம்!!

0
நாகப்பட்டினத்தில்.. தமிழக மாவட்டம் நாகப்பட்டினத்தில் பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்த்திகேயனுக்கு சொந்தமான தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி இந்த கல்லூரியின் செயலராக உள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட மா.ணவ மா.ணவிகள்...